;
Athirady Tamil News

சாவகச்சேரி நகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!!

0

இறுதி உள்நாட்டு யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்குசாவகச்சேரி நகரசபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நகரசபை உறுப்பினர் வி.விஜேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரை ஒன்றினை சபையில் ஆற்றிய பின்னர் சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.