;
Athirady Tamil News

மஹிந்தவிடமும் பிரியாவிடை பெற்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்

0

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து ஜூலி சாங் (Julie Chung),புறப்படவுள்ளார்.

இந்நிலையில் ஜூலி சாங் (Julie Chung) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (07) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ஜூலி சாங்கின் சிறப்பான பணிகளுக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.