;
Athirady Tamil News

தமிழ் அரசுக் கட்சியினால் காரைநகரில் உலருணவு வழங்கிவைப்பு!! (படங்கள்)

0

தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்
அமரர் சிவப்பிரகாசம் புவனேஸ்வரி (சிவாஜி அம்மா) அவர்களின் 1 ம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் வறுமையின் பிடியில் வாழ்கின்ற 60 குடும்பங்களுக்கு 29/05/2022 அன்று உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .

இந்நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் கனடா கிளை உபதலைவர் அகிலன் முத்துக்குமாரசுவாமி , காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் விஜயன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.