;
Athirady Tamil News

சிபெட்கோ தீர்மானத்தால் எரிபொருளுக்கு சிக்கல் !!

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) நாளாந்த எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தின் விளைவாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் பௌசர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களை உரிய நேரத்தில் வழங்குவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.