;
Athirady Tamil News

அரச நிறுவனங்களில் கைவைக்கும் ரணில்!!

0

அரச நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்ட வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை விமான சேவை நிறுவனம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படலாம் எனவும் ரணில் கூறியுள்ளார்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.