;
Athirady Tamil News

தீப்பற்றியக் கப்பலால் 9 கோடி ரூபாய் செலவு !!

0

இலங்கைக் கடற் பரப்புக்குள் தீப்பற்றி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய ப்ளாஸ்டிக், இரசாயன பொருள்களை, மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைப் பிரதேசங்களில் இருந்து அகற்றி சுத்தம் செய்வதற்கு 9 கோடியே 8 இலட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இக்கப்பலில் இருந்து வெளியேறிய ப்ளாஸ்டிக், இரசாயன பொருள்களை கடலில் இருந்து முழுமையாக அகற்றுவதற்கு இன்னும் சில வருடங்கள் செல்லும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.