;
Athirady Tamil News

டெல்லி அருகே வாலிபர் மீது துப்பாக்கி சூடு..!!

0

டெல்லி அருகே குரு கிராம் அர்ஜூனா நகர் காலனியை சேர்ந்தவர் நிதின் (வயது32). இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் நிதினை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றனர். நிதின் உடலில் 4 குண்டுகள் பாய்ந்தது. அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.