;
Athirady Tamil News

கனமழை எதிரொலி – புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

0

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.