;
Athirady Tamil News

பருத்தித்துறையில் சுற்றிவளைப்பு – 13 பேர் கைதாகி எச்சரிக்கப்பட்டு விடுதலை!!

0

பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டுவருவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திடீர் சுற்றிவளைப்பு இன்று(14) மேற்கொள்ளப்பட்டு 13 கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.