;
Athirady Tamil News

திருப்பதியில் திருமலா விரைவு ரெயிலில் தீ விபத்து..!!

0

திருப்பதி ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்றி நின்றிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென ரெயில் பெட்டிகளில் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்ப வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.