;
Athirady Tamil News

கொழும்பில் பொதுநிகழ்வில் கோட்டாபய!!

0

கொழும்பில் இடம்பெற்ற இந்திய குடியரசுதின கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.

குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த சிலருடன் உரையாடினார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.