;
Athirady Tamil News

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்!!

0

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் என கர்தினால் மல்கம்ரஞ்சித் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இன்றைய திருச்சபைக்கு தியாகம் செய்யும் கத்தோலிக்கர்கள் தேவையில்லை நீதிக்காக போராடும் பாமர மக்களே தேவை என கர்தினால் தெரிவித்துள்ளார்.

பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திருச்சபையின் பார்வையை நாங்கள் மாற்றவேண்டும் எங்களுக்கு இனிமேல் தியாகம் செய்யும் கத்தோலிக்கர்கள் தேவையில்லை.சமூகத்தின் உரிமைக்காக வீதிக்கு இறங்கி நீதிக்காக போராடும் கத்தோலிக்கர்களே தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.