;
Athirady Tamil News

பூண்டுலோயாவில் புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது!

0

பூண்டுலோயா புசுல்பிட்டிய விஹாரைக்கு பின்னால் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா புராதன புசுல்பிட்டிய விஹாரைக்குப் பின்புறம் உள்ள காணியின் குகைக்கு முன்னால் உள்ள காட்டுப் பகுதியில், புதையல் தோண்டும்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மல்தெனிய ஊராபொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.