;
Athirady Tamil News

உலக ஈரநிலங்கள் தினம்!! (PHOTOS)

0

உலக ஈரநிலங்கள் தினத்தினை (Feb. 02) முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் ஈரநிலங்களின் முக்கியத்துவம் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் Green Forest Globe அமைப்பின் அனுசரணையில் திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் நா.காளிராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் வளவாளராக சூழலியலாளர் ம. சசிகரன் அவர்களும் பிரதம அதிதியாக k.ஊர்மிளா அபிவிருத்தி உத்தியோகத்தர், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம், திருகோணமலை. சிறப்பு விருந்தினராக T .மேரி லியூஜின் தலைவர் Green Forest Globe.அவர்களும் மற்றும் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகளும் கலந்து கண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.