;
Athirady Tamil News

இலங்கையின் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு!! (படங்கள்)

0

இலங்கையில் இன்று 75ஆவது சுதந்திரதினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிராம அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.