;
Athirady Tamil News

நாவலனின் நிதியுதவியில் உதைபந்தாட்ட காலணிகள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு சென்சேவியர் மைதானத்தில் நடைபெற்றுவந்த 16 வயதுக்குட்பட்வர்களுக்கான உதைபந்தாட்ட பயிற்சிமுகாமில் பங்குபற்றியவர்களுக்கு வேலணை பிரதேச சபை உறுப்பினரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமான கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 40000 நிதியுதவியில் உதைபந்தாட்ட காலணிகள் வழங்கிவைக்கப்பட்டன .

அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் நினைவாக நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்படி ஊக்குவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.