;
Athirady Tamil News

ஆப்கனில் மாகாண ஆளுனர் உட்பட 3 பேர் குண்டுவெடிப்பில் பலி!!

0

ஆப்கானிஸ்தானின் பல்க் மாகாணத்தின் தலைநகரான மசார் இ சரீப் பகுதியில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் தலிபான்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தாவுத் முஸ்மால் மற்றும் அங்கிருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.