;
Athirady Tamil News

அரசியல் கட்சிகள் கணக்கறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!!

0

2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் கண்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பினை மீறும் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதப்பட மாட்டாது என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.