;
Athirady Tamil News

மீண்டும் உயர்ந்தது ரூபாயின் பெறுமதி !!

0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி செவ்வாய்க்கிழமை (21) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316 ரூபாய் 84 சதமாகவும் விற்பனை விலை 334 ரூபாய் 93 சதமாகவும் பதிவாகியுள்ளது.

திங்கட்கிழமை (21), கொள்வனவு விலை 331 ரூபாய் 74 சதமாகவும் விற்பனை விலை 349 ரூபாய் 87 சதமாகவும் பதிவாகியிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.