;
Athirady Tamil News

‘பாஸ்போட்’டில் மின்சாரம் துண்டிப்பு !!

0

மின்கட்டணம் செலுத்தாமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் இன்று (24) துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் சேவையை பெற ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தபோதும், ​​மின்சார ச குழுவினர் வந்து அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனால் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.