;
Athirady Tamil News

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்!!

0

சீபோர்ன் என்கோர்” (Seabourn Encore) என்ற சொகுசு கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

450 ஊழியர்களைக் கொண்ட குறித்தக் கப்பல் 550 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.