;
Athirady Tamil News

ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் !!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிரித்தானியாவிற்கு பயணமானார்.

மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி பிரித்தானியா சென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.