;
Athirady Tamil News

துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி!!

0

ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசரத்தை வலியுறுத்தி, சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ந்த 16 வயது சிறுமியின் மரணம் மற்றும் 16 சிறுவர்கள் ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை போன்ற சம்பவங்களை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.