;
Athirady Tamil News

நேற்று இல்லை: இன்று 13!!

0

மே. 15ஆம் திகதி திங்கட்கிழமை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவருமே மரணிக்க வில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான புதிய நபர்கள் 13 ​பேர், இன்று (16) செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் மொத்த எண்ணிக்கை 6,72,371 ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.