;
Athirady Tamil News

எனது சாவி மாயமாகிவிட்டது: திஸ்ஸ !!

0

கொழும்பு, யூனியன் பிரதேசத்திலுள்ள தமது அலுவலகத்தின் சாவியை ஒருவர் எடுத்துச் சென்று தம்மை அலுவலகத்திற்கு உட்செல்ல அனுமதிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் வரப்பிரசாத பிரச்சினையை முன்வைத்தார்.

இதனால் தமது அலுவலகத்திலுள்ளவை காணாமல் போகும் வாய்ப்பிருப்பதால், எனது வரப்பிரசாத பிரச்சினையை வரபிரசாத குழுவில் முன்வைத்து தீர்வைப் பெற்றுத் தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.