;
Athirady Tamil News

நீதிபதிகள் நால்வர் நியமனம் !!

0

மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.