;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா(12.05.2022) அன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!! (படங்கள்)

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல்!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 9.30 மணியளவில் நினைவேந்தல்…

சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல் – பிரதமர் ரணில்!! (படங்கள்)

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச ஒத்துழைப்பு பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இது குறித்து அமெரிக்கா,…

யாழ் – செம்மணியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால்…

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.!! (படங்கள்)

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை சல்லியாவத்தை…

வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுப்பு: பொலிசாரின்…

வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுப்பு: பொலிசாரின் அதிரடியில் ஹெரோயினுடன் சிக்கிய இளைஞர்கள் வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார்…

கற்பகபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொன்னையா அறக்கட்டளை ஆனது ஆரம்பிக்கப்பட்டது.!!…

அமரர் திரு. மு. பொன்னையா அவர்களின் நினைவாக கற்பகபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொன்னையா அறக்கட்டளை ஆனது ஆரம்பிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக அன்றைய தினம் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திரு. க. குவேந்திரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு…

எமது கடல்வளங்களையும், சூழலையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் !! (படங்கள்)

தீவகத்தை வாழ்விடமாகக் கொண்ட எமக்கு அன்றாடம் தொழில் செய்வதற்கான கடற்பரப்பு மிகவும் குறுகியதாகும். எமது தொழிலாளர்களின் தொகைக்கு இந்தக் களக்கடற் பரப்பும், தீவகக் கடல்நீரேரியும் போதிய அளவாக இல்லை என்பதை நாம் அறிவோம். குறிப்பாக,…

யாழ் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (12) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 26 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 27ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும்…

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.!! (படங்கள்)

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம்…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா நேற்று(11.05.2022) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் மாயம்!!…

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்ற நிலையில் கடல்…

இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது!! (படங்கள்)

இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது .இதனால் நிச்சயம் உயிரிழப்புகள் அதிகரிக்கும். சிறுவர்களின் கல்வி சீரழிக்கப்பட்டுள்ளது, சிறுவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். இதற்குரிய தீர்வாக எதனையும் வழங்க இன்னமும் நாடாளுமன்றம் தயாராக இல்லை என…

யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டம்! (படங்கள்)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. "அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கைகளை அழித்து அக்கிரமத்தில் ஆட்சி…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா இன்று (08.05.2022) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வருகை !! (படங்கள்)

வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று நேரில் வருகை தந்தார். பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் படைத் தலைமையகத்துக்கு இன்று காலை வருகை இராணுவத் தளபதி,…

தனது உண்டியல் பணத்தினை இலங்கை மக்களுக்காக வழங்கிய ராமநாதபுரம் சிறுமி!! (படங்கள்)

தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில்…

ஊர்காவற்றுறை வைத்தியசாலை முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

இன்றைய தினம் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு முன்னால் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். “மருந்துகள் இல்லாததால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைகிறது, அடக்குமுறை…

பொலிஸார் – பொதுமக்கள் மோதல் : அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 16 பேர்…

பொலிஸ் வீதித்தடையில் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அதனையடுத்து இடம்பெற்ற சம்பவங்களில் காயமடைந்த 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை…

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச்…

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச் சோடிய பாடசாலைகள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக…

யாழ். நகர் பகுதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றையதினம் யாழ். நகர் பகுதியில் துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான…

மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் ஒன்று கூடல் விழா-2022!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையும் இணைந்து நடாத்திய "மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் ஒன்று கூடல் விழா" மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையின் தலைவர் சுப்பையா பரம்சோதி அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை (03.05.2022) காலை…

நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத்…

நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு…

05.05.2022 மின்வெட்டு இடம்பெறும் விதம் இதோ…!! (படங்கள்)

நாளை (05) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு…

ஹயிட்ஸ் பிரீமியன் லீக் கிரிக்கெட் போட்டி சம்பியனானது யூட் கிங்ஸ் xi அணி.!! (படங்கள்)

ஹயிட்ஸ் பிரீமியன் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் நடப்பு சம்பியனான ஹயிட்ஸ் சிற்றி கப்பிட்டல் அணியை எதிர்த்து அறிமுக அணியான யூட் கிங்ஸ் ix…

இந்தியத் துணைத்தூதர் யாழ். பல்கலைக்கு விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் இன்று புதன்கிழமை (04) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர்…

யாழில் 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு!!! (படங்கள்)

யாழ்ப்பாண கடற்பரப்பில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 123மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் , சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண கடற்பகுதியில்…

பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சி.வி யுடன் சந்திப்பு!!…

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் , யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனை பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து கலந்துரையாடினார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

30 வருடங்களுக்கு மேலாக ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளமையின் சாபமே நாட்டின் இந்த நிலைமைக்கு…

யாழ்.காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்து ஆலயங்கள் பூட்டப்பட்டு உள்ளமையால். உருவான சாபமே தற்போது நாட்டைப் பாதித்துள்ளதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன்…

யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளை அண்ணாமலை சந்தித்தார்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் யாழ்மாவட்ட அரச சார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளைச் சந்தித்தார். இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில்…

யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை யாழ் மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று (03) காலை 6.45 மணி அளவில் நபிவழியில் நம் தொழுகை எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் வழமை…

கொடிகாமத்தில் அதிகாலை விபத்து – இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் - கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன்…

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால், மட்டக்களப்பில் நிவாரண உதவி.. (படங்கள்)

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால் மட்டக்களப்பில் நிவாரண உதவி.. (படங்கள்) இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்காக அவசரகால நிவாரண உதவியாக உலர் உணவுகள்…