;
Athirady Tamil News
Browsing

Gallery

வடக்கின் பெரும் போர்; சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த…

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து வவுனியாவில் கதவடைப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுப்பு!!…

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் கதவடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. வவுனியா, பூந்தோட்டம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கதவடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் இன்று (23.04)…

வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகளே வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டும் நிலையில் தற்போது அதன் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. எரிபொருள்…

மானிப்பாய் பிரதேச சபையில் ஜனாதிபதியின் உருவ பொம்மை எரிப்பு – சபைக்கு சிலுவை…

யாழ்ப்பாணம் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிலரால் ஜனாதிபதியின் உருவ பொம்மை சபை முன்பாக தீட்டியிட்டு கொளுத்தப்பட்டது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின்(மானிப்பாய்) அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் அ. ஜெபநேசன்…

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து: இருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா - மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (22.04) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

யாழில் கோர விபத்து: மூவர் பலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் - பட்டா ரக வாகன விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர்.…

மேலும் 18 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!! (படங்கள்)

மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து கடல்…

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி!! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலை வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. "அதிரடி"…

வடக்கின் பெரும் போர்!! (படங்கள்)

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு…

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார்…

யாழ்ப்பாண நகரத்தில் இன்று கடையடைப்பு!! (படங்கள்)

நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன அத்துடன் தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள்…

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் கதவடைப்பு போராட்டம்!! (படங்கள்)

நாட்டில் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று (20.04) செட்டிகுளத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு நாடு பூராகவும் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசாங்கத்தை…

யாழ் மத்திய கல்லூரிக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பாவனைக்காக சுமார் 7.6 மில்லியன் பெறுமதியான அதி நவீன பேருந்து ஒன்று பாடசாலையின் பழைய மாணவர்களால் கட்டமைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பேருந்து குழுமம் என்ற அமைப்பினரால் இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.…

வவுனியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ9 வீதியின் குறுக்கே…

வவுனியா, மூன்றுமுறிப்பு, வன்னி இராணுவ தலைமையகத்திற்கு அருகே இன்று (19.04) மாலை 4.30 மணியளவில் ஏ9 வீதியின் குறுக்கே சாரதிகள் பேரூந்தினை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலயம் முற்றாக…

யாழில் புகையிரதம் மோதி இராணுவ கோப்ரல் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் பயணித்த புகையிரதம் மோதியே சிப்பாய்…

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது: பொலிஸ்!! (படங்கள்)

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் அதன்பின்னர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!…

செட்டிகுளம் - நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (18.04) மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம்,…

வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரத்துடன் மோதி இளைஞர் மரணம்!! (படங்கள்)

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, ஒமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (18.04) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும்…

2022 ஆம் ஆண்டின் முதலாவது கிண்ணத்தை சுவீகரித்தது மட்டக்களப்பு.!! (படங்கள்)

மட்டக்களப்பு - சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் தனது 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தியிருந்தது. கடந்த 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற்ற குறித்த…

வடக்கின் புதிய எஸ்டிஐஜி கடமைகளை ஆரம்பித்தார்!! (படங்கள்)

வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய கடமைகளைப் பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு அவர் தனது…

யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர்…

யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டி (NORTHERN CHESS PREMIER LEGUE) நேற்றும் இன்றும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் வீதியில் அமைந்துள்ள பூட் களரியில் ( Food Gallery -…

வவுனியாவில் வாகனங்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்ற ஹயஸ் ரக வாகனம்: 4 பேர்…

வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (17.04) மாலை 5.45 மணியளவில்…

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில்…

கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக காலியில் கடந்த 2 நாட்களாக தொடர் ஆரப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட…

உகாண்டா குற்றச்சாட்டுகள் : செரினிட்டி குழுமத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை…

உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்கள் மீது இலங்கையில் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்களில் பிரதமர் மஹிந்த…

யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனையுடான கூட்டுத்திருப்பலி!! (படங்கள்)

கிறிஸ்வ வாழ் மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனையுடான கூட்டுத்திருப்பலி சிறப்பாக இடம்பெற்றன. இதனை முன்னிட்டு வரலாற்றுசிறப்பு…

ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கோஷங்கள் கடந்த 9ஆம் திகதி முதல் காலிமுகத்திடலில் ஒலித்து வருகின்றன. இந்நிலையில், நேற்றிரவு ஜனாதிபதி…

முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில் நடந்ததென்ன ? – ஒரே பார்வையில்…

ஜனாதிபதி தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின்படி , * நாளை மாலையளவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு * நாமல் , பெசில் , சமல் , சஷீந்திர…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பினரால் யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பினரால் யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு அலுவலகமொன்று சம்பிரதாயபூர்வமாக இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன்…

யாழுக்கு கடத்தி வரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு!! (படங்கள்)

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மரக் குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய…

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி!! (படங்கள்)

யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இன்று(15.04.2022) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும் காட்சியைத் தொடர்ந்து…

நாட்டின் நிலை தொடர்பாக சர்வோதயம் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை!! (படங்கள்)

இலங்கையின் மிகப் பெரிய அரசரார்பற்ற நிறுவனமான சர்வோதயமானது தற்போதைய நாட்டின் நிலை தொடர்பாக சர்வோதயத்தின் தலைவர் வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையினை கீழே காணலாம். தற்போதைய நிலை தொடர்பாக சர்வோதய சிரமதான…

கல்வியங்காடு வீரபத்திரர் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு!! (படங்கள்)

சித்திரை புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.