;
Athirady Tamil News
Browsing

Gallery

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள்!! (படங்கள்)

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில்…

74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – 3 மாவட்டங்களில்…

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு '74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 3 பிரதான மாவட்டங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.…

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில்…

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில் மீளாய்வு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நல்லை ஆதீன குருமுதல்வருடன் சந்திப்பு!!!…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டை தொடர்ந்து, நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை யாழ் கலாச்சார மண்டபத்தை…

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ய விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார். இதன்போது…

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

கொழும்பு - காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷாக்களும் , அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே இங்கு…

இடைக்காடு கிராமம் பற்றிய வரலாற்று நூல் வெளியீடு!! (படங்கள்)

இடைக்காடர் ஈஸ்வரன் எழுதிய இடைக்காடு எம் தாயகம் - வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின் வெளியீட்டு விழா 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை இடைக்காடு மகா வித்தியாலய மண்டபத்தில் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தலைமையில் நடைபெற்றது…

விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் ஓமந்தையில் 16 பேர் கைது: ஆவா குழு என…

வவுனியாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்பு: விபரங்களும் வெளியாகின வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்கப்பட்டதுடன், 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.…

மகன், மருமகன், பேரனை தேடிய தாய் உயிரிழப்பு – தொடரும் துயரம்!! (படங்கள்)

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார். வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு…

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர், யாழ்.மாநகர முதல்வர் கலந்துரையாடல்!! (படங்கள்)

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த யாழ்.மாநகர முதல்வர், நாங்கள் உங்களிடம்…

தமிழகம் செல்ல முயன்ற திருகோணமலை வாசிகள் கே.கே.எஸ் கடற்பரப்பில் கைது!! (வீடியோ, படங்கள்)

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13…

தீப்பெட்டிகள் , எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு – பதுக்கல் வியாபாரிகளுக்கு எதிராக…

யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின்…

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும்…

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 355 ஆசிரியர்களுக்கான நியமனங்களை வடக்கு…

யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா!! (படங்கள்)

வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்துநடாத்தும் பண்பாட்டு விழா இன்று காலை 9மணிமுதல் யாழ் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலரும் கலாசார பேரவைத்…

ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 17ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 15ஆம் ஆண்டு நினைவு…

பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்களால் யாழ் மாநகர முதல்வர் மதிப்பளிக்கப்பட்டார்!! (படங்கள்)

பிரான்சில் 'குட்டி யாழ்ப்பாணம்' என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கும் இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று…

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்!!…

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (28.04.2022) மாலை 5.30 மணியளவில் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி. ரெட்ணனாந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது . அமையத்தின் செயலாளர்…

வவுனியாவில் சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டம்! (படங்கள்)

வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்துள்ளது. தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கில…

வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகம்…

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறும்இ அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவுனியா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04)…

அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு!! (படங்கள்)

அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு தினமான இன்று உலர் உணவு மற்றும் அன்னதானம் என்பன அன்னாரது சகோதர சகோதரிகளால் வழங்கப்பட்டது. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்து Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்…

அரசுக்கு ஆதரவு வழங்காதே: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு அலுவலகம் முற்றுகை!! (படங்கள்)

அரசுக்கு ஆதரவு வழங்காதே எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகம் இன்று (28.04) காலை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த கூட்டுத்…

வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி பூரண…

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரியும் நாடாளாவிய ரீதியில் 1000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (28.04) முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியாவில் வர்த்தக…

இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்!! (படங்கள்)

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்…

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கமும் போராட்டத்தில் குதிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில்…

யாழ். மண்ணிற்கும் பாடசாலைக்கும் தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வட்டுக்கோட்டை இந்து கல்லூரி…

யாழ். மண்ணிற்கும் பாடசாலைக்கும் தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்கள்! கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்துகொண்டு,…

30 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!! (படங்கள்)

எதிர்வரும் மூன்று நாட்களில் (28,29,30) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மூன்று நாட்களில் (28,29,30) நாடளாவிய ரீதியில் 3…

யாழ். பல்கலைக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்! (படங்கள்)

யாழ்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று (27), புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, யூ. எஸ் எயிட்…

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்று விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்று விஜயம் மேற்கொண்டார். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார். இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன்…

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை…

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல்…

யாழ் பிரபல பல்பொருள் அங்காடியில்சலவைப்பவுடர்களை மக்கள் முண்டியடித்து வாங்கிச்…

யாழ்ப்பாணம் பிரபல பல்பொருள் அங்காடியில் சவர்காரங்கள், சலவைப்பவுடர்களை மக்கள் முண்டியடித்து வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் அவற்றினை அதிகளவில் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதன் காரணமான குறித்த பல்பொருள் அங்காடியில் லக்ஸ்,…

இன்றும் 15 பேர் இந்தியாவில் தஞ்சம்!! (படங்கள்)

பொருளாதார நெருக்கடி காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கையர்கள் இன்று தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் தஞ்சம் கோரினர். என்று இந்தியன் செய்திகள் தெரிவிக்கின்றன சட்டவிரோதமாக வந்தவர்களிடம் இந்திய கடலோர…

அடுத்த வாரமும் தினசரி மின்வெட்டு தொடரும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.!! (படங்கள்)

நாளை (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தினமும் நான்கு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, ஏ முதல் எல் வரை…

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்னெடுக்கும் “தெய்வீகத் திருக்கூட்டம்”!! (படங்கள்)

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்னெடுக்கும் “தெய்வீகத் திருக்கூட்டம்” தொடர் நிகழ்வின் மூன்றாவது நிகழ்வு, 22.04.2022 வெள்ளிக்கிழமை, மாலை 4.00 மணிக்கு, நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் இடம்பெற்றது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர்,…

பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு!! (படங்கள்)

பிரான்ஸ் நாட்டில் உள்ள டெரன்ஸி (Drancy) மாநகர சபையின் முதல்வர், பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது…