;
Athirady Tamil News

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் சிக்கினர் !!

0

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்குள் இம்மாதம் 4ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 4 கிராம் 520 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.