இலங்கையில் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்!
இலங்கையில் மாணவர்கள் தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக…
பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் 2 பேர் பலி
பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை…
சேர் பொன் இராமநாதன் அவர்களின் 93வது குரு பூசை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாவதற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 93ஆவது குருபூசை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன்…
அப்பாவிகளைக் கொல்லும் காணொலி, சிக்கலில் இஸ்ரேல்!
இஸ்ரேல் ராணுவம் தீவிரவாதிகள் அல்லாத பாலஸ்தீனர்கள் இருவரை இரக்கமின்றி கொல்லும் காணொலி பரவிவரும் நிலையில், இஸ்ரேல் ராணுவக் காவல்துறை இது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேற்குக் கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட…
ராமர் கோவில் திறப்பு விழாவை தொடர்ந்து அயோத்தியில் புதிய மசூதி குறித்து வெளியான அறிவிப்பு
2024 ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில், அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படும் செய்தியும் வெளியாகியுள்ளது.
ரம்ஜானுக்கு முன் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படும். புதிய மசூதியில் முதல் தொழுகையை…
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்புற இடம்பெற்ற நூல்வெளியீடு
கல்வி மற்றும் கலாசார பன்முகத்தன்மையின் முக்கியமான நிகழ்வாக , ஆசிய பட்டய டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம் (ACIDM) இலங்கையின் புகழ்பெற்ற பேராசிரியர் நளின் அபேசேகரவின் படைப்பான 'மார்க்கெட்டிங் தமிழில்' நூல் பதிப்புரிமை மற்றும் வெளியீட்டை…
முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் : நான்கு வான் கதவுகள் திறப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய வெல்ல அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான முத்து ஐயன்கட்டுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன்…
தவறுதலாக இஸ்ரேல் பிணைக் கைதிகளைக் கொன்றுவிட்டோம்!: இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்களை இஸ்ரேல் கொன்றுவருகிறது. இந்நிலையில் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளைத் தவறுதலாக சுட்டுக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.…
கொழும்பில் மர்ம மரணம்
கொழும்பு 07 , விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கருவாத்தோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மித்ராணி பெர்னாண்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
தொடரும் மழை : வவுனியாவில் பெருமளவானோர் பாதிப்பு
தொடரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று(16.12) இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
பெருமளவானோர் பாதிப்பு
குறிப்பாக, மாறாஇலுப்பை பகுதியில் 05…
இந்தியா கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா : 2 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
வாகன சாரதிகளுக்கு காவல்துறையினரின் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் அதிவேக வீதிகளில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூர இடைவௌியை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை…
மொட்டு கட்சியின் மாபெரும் மாநாடு: மக்களுக்கு பணத்தை வாரி இறைத்த பசில்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சி மாநாட்டிற்கு வருவதற்கு மக்களுக்கு வவுச்சர் வழங்கப்பட்டது உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிஸ கட்சி தெரிவித்துள்ளது.
தெமட்டகொட, மாளிகாவத்தை, வனாத்தமுல்லை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு…
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவ தீர்மானம்!
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் வைத்தே இந்தத் தீர்மானம்…
மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ள இலங்கையின் பொருளாதாரம்: பிரதான காரணிகள்
ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கை மீண்டு வருகிறது
அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொடர்ந்து பல…
தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை: ஜனவரி முதல் மாற்றம்
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை விடயங்களை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின்…
புலமைப் பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று மருதமுனை மாணவன் சாதனை
நடந்து முடிந்த 2023 ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/ அல்- ஹம்றா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் டிஸ்னித் முஹம்மட் 174 அதி கூடிய புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கும், தனது பெற்றோருக்கும்…
பெல்ஜியம் மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தை மேம்படுத்தல் தொடர்பான ஆராய்வு
பெல்ஜியம் மற்றும் இலங்கை நாடாளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்புகளையும், கருத்துப் பரிமாற்றங்களையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளினதும் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர்.
பெல்ஜியத்துக்கான இலங்கை தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம்…
பதுளையில் கடைக்குள் புகுந்த பாரிய கற்கள்: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!
பதுளை - ஹாலிஎல நகரில் இன்றையதினம் (15-12-2023) பிற்பகல் மண்சரிவு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஹாலிஎல நகரின் மத்தியில் அமைந்துள்ள மண்மேடு ஒன்றே இவ்வாறு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்மேடு சரிந்து விழுந்ததில், அருகில் இருந்த…
பல பகுதிகளில் மேக மூட்டம் : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
நாட்டின் பல பகுதிகளில் இன்று (2023.12.16) வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஏனைய…
முட்டை இறக்குமதிக்கு அனுமதி
முட்டை இறக்குமதிக்கு அனுமதி தொடர்பாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் அனுமதியினை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி…
தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைய மகள் கைது
தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைய மகள் கைது
கஹவத்தை வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது இளைய மகள் பொலிஸாரால் கைது…
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சொகுசு கார் விபத்து
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (16.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி நானுஓயா ரதல்ல வீதியில் சென்ற சொகுசு காரே சீரற்ற…
2026-இல் ஆட்சி லட்சியம் – நிச்சயமாக வெல்வோம் – பிரேமலதா விஜயகாந்த் உறுதி..!!
கட்சியின் வெற்றிக்காக ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் வரும் 2026-ஆம் ஆண்டின் தேர்தலில் வெற்றி பெறுவோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா பேட்டி
தேமுதிகவின் பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைபெற்று பொதுக்குழு…
கனடாவில் 10 டொலருக்கு ஒரு துண்டு காணி
புதிய வீடுகளை நிர்மானிப்பதற்காக குறைந்த விலையில் காணிகளை விற்பனை செய்யும் திட்டமொன்று கனடாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட…
24 மணி நேர தொலைபேசி சேவை
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு…
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர் வடிவேலு: உதயநிதி ட்விட்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர் வடிவேலு முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.
நடிகர் வடிவேலு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல திரைக்கலைஞர்கள் பொருளாதார உதவிகள் செய்ய முன் வந்துள்ளனர்.…
4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: 20 வருடங்கள் சிறை தண்டனைக்கு பிறகு…
அவுஸ்திரேலியாவில் 4 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட தாய் 20 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட தாய்
அவுஸ்திரேலியாவில் 1989 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் காலேப், பேட்ரிக்,…
Nijjar விவகாரம்: இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் கனடாவில் என்ன செய்கிறார்கள்? அமித்…
மற்ற நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ பேட்டி
கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா…
2017ல் காணாமல் போன பிரித்தானிய சிறுவன்: 6 வருடங்களுக்கு பிரான்ஸில் கண்டுபிடிப்பு: மர்மமான…
2017 முதல் காணாமல் போன பிரித்தானிய சிறுவன் 6 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
6 வருடங்களுக்கு பிறகு
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட்ஹாம்(Oldham) பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாட்டி(Alex…
PhD படிக்க இங்கு Register செய்யுங்கள்.. நித்யானந்தாவின் புது அறிவிப்பு
நித்யானந்தா தரப்பில் இருந்து பி.எச்.டி படிப்பு பற்றிய புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதுடன், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை அறிவித்தார்.
மேலும்,…
நாட்டை விட்டு வெளியேறியுள்ள 7 இலட்சம் பேர்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு இலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பிற்காக…
தமிழகத்தில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் தொன்மைத் தமிழ்நாடு என்ற…
தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்!
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளம் குடும்பஸ்தர் இன்றைய தினம் (15-12-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார்…