;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளம் குடும்பஸ்தர் இன்றைய தினம் (15-12-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார்…

பாரிய கடத்தல் மோசடியில் ஈடுபட்டுவந்த முக்கிய பெண் குற்றவாளி சிக்கினர்!

போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்படி, சந்தேகநபர் தொட்டலங்காவில் உள்ள ‘மெத்சண்ட செவன’ வீடமைப்புத் திட்டத்தில் இருந்து இந்த மோசடியை நடத்தி…

தேசபந்து தென்னகோனின் கொடூர செயல் நீதிமன்றில் அம்பலம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டவர், பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒருவரை தகாத முறையில் சித்திரவதை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கொடூரமான விதம் நீதிமன்ற தீர்ப்பின் மூலம்…

பிரித்தானியாவின் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து: மனித உடல் மீட்கப்பட்டு இருப்பதாக…

பிரித்தானியாவில் தீ விபத்தில் நடந்த Treforest பகுதியில் இருந்து உடல் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தீ விபத்து பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள Treforest தொழிற் பேட்டை பகுதியில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு பிறகு திடீர்…

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தின் பதுங்கு குழியில் ஏற்பட்ட விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். நிலக்கரி சுரங்க விபத்து சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாங்க்கிசி மாகாணத்தில் உள்ள ஹுவாஜின் கோக்கிங் நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து…

நான்கு பாதாள குழு உறுப்பினர்கள் கைக்குண்டுகளுடன் கைது

டுபாயைத் தளமாகக் கொண்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் தகவலின் பேரில், தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ வெளியேறும் பகுதிக்கு அருகில் வைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட…

இலங்கையர்களுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கும் இந்திய முகவர்கள்

இலங்கையர்களுக்கு மோசடியான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுத்த இந்திய தரகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் 28 பேருக்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்த தபால் ஊழியர் உள்ளிட்ட 6 பேர் கைது…

ரூ.42.3 லட்சத்துக்கு உணவு ஓர்டர் செய்த பெண்! 2023ல் சுவாரசிய தகவல்

2023ம் ஆண்டு குட்பை சொல்லிவிட்டு 2024ம் ஆண்டை வரவேற்க தயாராகிவிட்டோம், இந்த ஆண்டில் நடந்த மறக்கமுடியாத விடயங்கள், மக்களால் அதிகம் தேடப்பட்டது, விரும்பப்பட்டது என பல பட்டியல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உணவு டெலிவரி…

மொட்டு கட்சியின் மாநாட்டுக்கு வருகைத் தர மறுப்புத் தெரிவித்துள்ள பேருந்து உரிமையாளர்கள்!

கொழும்பில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டுக்கு சில பேருந்து உரிமையாளர்கள் வருகை தர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாடு இன்று (15.12.2023) கொழும்பு…

வெனிசுலா நெஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி: குறைந்தப்பட்சம் 16 பேர் பலி

வெனிசுலா நாட்டின் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். சாலை விபத்து வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாகசோ நெடுஞ்சாலையில் இந்த திடீர் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.…

2000 கோடி ஊழல் – அதிகார திமிர் – இடம்தெரியாமல் போயுள்ளார்கள் – அண்ணாமலை…

அதிகாரத் திமிரில் ஆடிய அமைச்சர்கள் பலர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள் என்பதை அமைச்சர் உணர்ந்தால் நலம் என அண்ணாமலை அமைச்சர் சிவசங்கருக்கு எச்சரிக்கை செய்துள்ளார். அண்ணாமலை அறிக்கை இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

இலங்கை நோக்கி வருகைத் தரவுள்ள மற்றுமொரு சீனக்கப்பல்

சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் இலங்கைக்கு வருவதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. ‘சியாங் யாங் ஹாங் த்ரீ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் எதிர்வரும் (05.01.2024)…

அத்தியாவசியப் பொருட்கள் 10 இன் விலைகள் குறைப்பு – இன்று முதல் நடைமுறை

நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம்…

பிரித்தானியாவில் இரு பெரும் நிறுவனங்களை சொந்தமாக்கிய இலங்கை அமைச்சர்!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் வர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்குச் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் சொந்தக்காரர் என்பதை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பான பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், 200…

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள தென்னிந்தியப் பிரபலங்கள்

இலங்கை இரசிகர்களுக்கு நிகரான இரசிகர்கள் இந்த பரந்த உலகத்தில் எந்நாட்டிலும் இல்லை என பிரபல தென்னிந்திய பின்னணி பாடகரான கிரிஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள பாடகரான…

மீண்டும் தலைவரானார் மஹிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று (15.12.2023) பிற்பகல் சுகததாச உள்ளக…

காசாவில் இஸ்ரேல் படைகளால் பேரழிவு:புடின் குமுறல்

"காசாவில் என்ன நடக்கிறது நிச்சயமாக ஒரு பேரழிவு," என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழன் அன்று ஒருங்கிணைந்த நேரடி வரி கேள்வி பதில் அமர்வு மற்றும் ஆண்டு இறுதி செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.…

சீன – இலங்கை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பசுமை திட்டமிடல் வலயங்களை உருவாக்குவதற்கு சீன கல்வி நிறுவனத்துக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முதலீட்டு வலயங்களும் பசுமை…

பஸ் நிலையத்தில் காத்திருந்தவரின் கைகளை வெட்டிய கொடூரர்கள்

அம்பாறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபர் ஒருவரின் கைகளை வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. கத்தி மற்றும் வாள்களுடன் வேனில் வந்த சிலரே பேருந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபரின் கைகளை வெட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி…

தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்

தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரது அழுகிய உடலுடன் 3 நாட்களாக தனியாக மகன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதித்த மகன் தமிழக மாவட்டமான மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (74). இவருக்கு கார்த்திக்…

யாழில் தனியார் பல்கலைக்கழகம்;திறந்து வைத்த ரம்பா!

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று (14) இடம்பெற்றது. நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா…

அரச ஊழியர்களுக்கென நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதால் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலேயே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க…

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து நீதிமன்றின் உத்தரவு

சிறிலங்கா அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் தலைமையிலான நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை…

விசாவை இரத்து செய்த நாடு: பயணிப்போருக்கு அடித்த அதிர்ஷ்டம்

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஜனவரி முதல் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என்று கென்ய அதிபர் வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார். இந்த நடைமுறை ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இருந்து கென்யா…

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டுப்பணி…! மக்கள் கடும்…

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும்…

யாழில். மயங்கி விழுந்து நேற்றும் ஒரு முதியவர் உயிரிழப்பு – இரண்டு நாட்களில் மூவர்…

யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாயை சேர்ந்த வள்ளி சின்னத்தம்பி (வயது 61) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார். கடந்த 11ஆம் திகதி…

யாழ்ப்பாணத்தில் சுமார் 6 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 6 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் பகுதியில் நபர் ஒருவர் ஆமை இறைச்சியுடன் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ…

வடக்கு பாடசாலைகளுக்கு பிளாஸ்ரிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில்…

உக்கிரமடைந்து வரும் ரஸ்ய உக்ரைன் யுத்தம்: புடின் சீற்றம்

எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரஸ்ய உக்ரைன் போர் நீடித்து வருகின்றது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து…

வடிவேல் சுரேஷின் புதிய நியமனம்: கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து

ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசிற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில்…

அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்

அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பெண்ணொருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன்…

மட்டக்களப்பு வாவியில் வலையில் சிக்கிய சடலம்!

மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று(14) இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். கடற்தொழிலில்…

யாழ்.ஜனாதிபதி மாளிகை விவகாரம்! ஆறு.திருமுருகன் வழங்கியுள்ள உபதேசம்

யாழ்.கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையை அண்டியுள்ள சைவ சமய அடையாளங்கள் விடுவிக்கப்படாமல் தனியார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் வழங்க முற்பட்டால் அதனை பெற்று சைவ சமயத்தின் சாபத்துக்கு ஆளாக எவரும் விரும்பக்கூடாது என்று தெல்லிப்பழை துர்க்கா தேவி…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : ஆய்வுகளில் புதிய திருப்பம்

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள்…