இலங்கையில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட ஐவர் அதிரடியாக கைது..!
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட 05 பேர் செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - பலஸ்தீன போர் மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதை கண்டித்து இந்த…
சந்திரயான் -3 திட்டம் மூலம் கோடீஸ்வரரான இந்தியர்.., விண்ணை தொடும் லாபம்
சந்திராயன் திட்டம் வெற்றி அடைந்ததால் இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கும் நிலை அடைந்தது மட்டுமல்லாமல், மைசூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.
மேக் இன் இந்தியா
சந்திரயான் -3 திட்டத்திற்காக, மேக் இன் இந்தியா திட்டத்தின்…
யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.
கைது நடவடிக்கை…
இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அதன்படி , இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என சுகாதார அமைச்சர்கூறியுள்ளார்.
கொழும்பில்…
இஸ்ரேல் போர் நிறுத்தம் இன்று முதல் ஆரம்பம்!
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலால் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு நாள் காசா போர்நிறுத்தம் ஏழு வாரப் போருக்குப் பிறகு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கிடையிலான போர் நிறுத்தம் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
தமிழ் பெண்ணிடம் அத்துமீறிய சிங்கள மருத்துவர்!
வவுனியா- புளியங்குளத்தில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிங்கள மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் பிரதேச…
காத்தான்குடியில் பாம்பு தீண்டியதால் பரிதாபமாக உயிரிழந்த 06 மாத குழந்தை!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (24.11.2023) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
பற்றிமா…
தெய்வ குத்தம்; காவடி எடுத்து சுரங்கத்திற்குள் செல்ல முயற்சி – மிரண்ட அதிகாரிகள்!
சாமியை காவடி போல் எடுத்து வந்து சுரங்கத்திற்குள் போக சிலர் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரங்க விபத்து
உத்தரகாண்ட், உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 12 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர்.…
சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்ட வைத்தியர் கைது
தனது தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள்…
சித்தங்கேணி இளைஞன் ….. வழக்கு
சித்தங்கேணி இளைஞன் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் பல்வேறு உததரவுகளை பிறப்பித்தது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு ,…
இறந்தவர்களின் சொத்துக்கள் மூலம் ரகசியமாக வருமானம் பார்க்கும் மன்னர் சார்லஸ்: கசிந்த…
ஏராளம் சொத்துக்கள் வைத்திருக்கும் செல்வந்தர்கள் இறந்துபோனால், அவர்கள் சொத்துக்கள் என்ன ஆகும்? அவர்களுடைய வாரிசுகளுக்குப் போகும் இல்லையா? ஆனால், அவர்களுக்கு வாரிசு இல்லையென்றால்?
இறந்தவர்களின் சொத்துக்கள்
பிரித்தானியாவின், சில…
உடல் எடை குறைப்பு: 26 வயது பெண் டாக்டருக்கு ஜிம்மில் நேர்ந்த சோகம் – அதிர்ச்சி…
26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மருத்துவர்
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்விதா(26). இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். உடல்…
யாழ். அராலியில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு! தகவல் வழங்க மறுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலியில் வைத்து பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி ஒன்று அறுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (24.11.2023) இடம்பெற்றுள்ளது.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீதியில் சென்று…
பாடசாலை மாணவர்களுக்கு எயிட்ஸ்: வைத்தியர் அதிர்ச்சித் தகவல்
ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் புதிதாக 485 எயிட்ஸ் நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பணிப்பாளர், சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.
இதன்படி எச்ஐவி நோய்…
தேசிக்காயின் விலை எவ்வளவு தெரியுமா?
ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (2023.11.23) பல பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.…
மின்சார கட்டண அதிகரிப்பு: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத்திற்கு எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
லக்சபான மின் உற்பத்தி…
குருநாகலில் கோர விபத்து: இளம் பெண் பலி
குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டியுடன் பௌசர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 19வயது…
டப்ளின் பாடசாலை வெளியே கொடூர சம்பவம்… மூன்று சிறார்கள் உட்பட ரத்தவெள்ளத்தில்…
டப்ளின் ஆரம்ப பாடசாலை அருகே மர்ம நபர் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பார்னெல் சதுக்கத்திற்கு அருகே
இதில் சிறுமி ஒருவரும் பெண் ஒருவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும்,…
பெண் விவகாரம்; தனுஸ்க வழக்கில் திடீர் திருப்பம்! கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?
அவுஸ்திரேலிய பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்குச் செலவு தொடர்பான…
‘சேரி மொழி’ சர்ச்சை: நடிகை குஷ்பு வெளியில் நடமாட முடியாது – காங்கிரஸ்…
சேரி மொழி விவகாரம் மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகை குஷ்பு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியல் அணி தலைவர் (sc wing) ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு
அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான்,…
திருமணத்திற்கு சென்ற இடத்தில் சோகம்; நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த யுவதிக்கு நேரந்த…
கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த…
பாடசாலைகளுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை!
இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர்…
விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் ; நடந்தது என்ன?
அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும் வைத்தியசாலைக்கு திட்டமிட்டபடி வராததால்…
ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்
ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று(23) முற்பகல் வேளையில் நபர் ஒருவர் சத்தமிட்டு குழப்பத்தை…
மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்த பொருட்களை சேகரிக்கும் கூடம்
மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும்
வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தலுக்கு தேவையான கற்பூரம்,…
மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு
மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.…
வடகொரியா உளவு செயற்கைக்கோள் எதிரொலி : மீண்டும் தலைதூக்கும் போர் பதற்றம்!
கொரிய தீபகற்பத்தில் மீளவும் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளது.
வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியதனை முன்னிட்டே இப்பதற்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வடகொரிய உளவு செயற்கைக்கோளை ஏவியதை கண்டித்துள்ள தென்கொரிய அரசு, 2018 ஆம் ஆண்டு…
29 பேரை கடித்து குதறிய தெரு நாய்; ரேபிஸ் இருப்பது உறுதி – பரபரப்பு தகவல்!
தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது.
தெருநாய் அட்டகாசம்
வடசென்னை, ராயபுரம் பகுதியில் ஜிஏ சாலையில் தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது. சாலையில் படுத்திருந்த நாய், திடீரென அவ்வழியாக சென்றவர்களை தாக்கி,…
யாழில் 130 போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100…
அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்….! பிரதமர் தினேஷ் கருத்து
அடுத்த ஆண்டு (2024) தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால்,…
நாட்டு மக்களின் ஆதரவு யாருக்கு…! ஜோதிட தகவலால் அதிர்ச்சியில் ரணில்
ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டு மக்களின் ஆதரவு குறித்து பிரபல ஜோதிடர் அச்சல திவாகர ஆருடம் வெளியிட்டுள்ளார்.
தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
சட்டவிரோத மீன்பிடி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்
இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற…
தனியார் துறை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி
தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், அங்கு…
தனியார் துறை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி: சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமை தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதற்குரிய பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…