;
Athirady Tamil News

சுயாதீன ஊடகவியலாளர் அமரர் பிரகாஷின் நினைவாக இரத்த தான முகாம்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நண்பர்களால் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நாளைய தினம் சனிக்கிழமை…

தங்கையின் காதலன் கொடுத்த மது குடித்த பெண் என்ஜினீயர் பலி- திட்டமிட்ட கொலையா? என விசாரணை!!

ஆந்திர மாநிலம், கொருட்லாவை சேர்ந்தவர் சீனிவாஸ் ரெட்டி. அவரது மகள்கள் தீப்தி (வயது 24) சந்தனா. சாப்ட்வேர் என்ஜினியரான இருவரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை ஐதராபாத்தில் உள்ள சீனிவாஸ் ரெட்டியின் உறவினர்…

தென்கொரியாவை தாக்குவதுபோல ஏவுகணை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட வடகொரியா!!

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பெரும் பாதுகாப்பு…

ஆந்திராவில் தெருவில் விளையாடிய சிறுமியை பலாத்காரம் செய்து குளத்தில் தள்ளிவிட்ட வாலிபர்!!

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கடபராஜி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானார். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி. தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு…

எரிபொருள் QR குறியீட்டு முறை நீக்கம்!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற…

உயர்தரப் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் (2022) முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தவிர்க்க முடியாத…

நான் உயிருடன் இருக்கிறேன்- ரஷிய வாக்னர் குழு தலைவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!!

ரஷியாவின் தனியார் ராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின்.இந்த படை ரஷிய அதிபர் புதினின் துணை ராணுவ படை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது. ரஷிய ராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன்…

வருகிறார் ராஜ்நாத் சிங் !!

சீனாவின் போர்க்கப்பலான ஹய் யாங் 24 ஹஓ இந்த மாத ஆரம்பத்தில் கொழும்பில் நங்கூரமிடப்பட்ட நிலையிலும் சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள நிலையிலும் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…

சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1: இன்று கவுண்ட்டவுன் தொடங்குகிறது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை…

செல்வச்சந்நிதியில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் மரணம்!!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சமரபாகு, மாவடியைச் சேர்ந்த சுந்தரம் மோகன்ராஜ் (வயது-51) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே…