;
Athirady Tamil News

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம் !!

மாளிகாவத்தை சங்கராஜா சுற்றுவட்டத்திற்கு அருகில் சில நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரே…

அடக்குமுறையை நிறுத்த அவசர அழைப்பு; குரல்களை அமைதியாக்கி குறிவைத்து துன்புறுத்தல் !!

குடிமக்களின் உரிமையை பறிக்க முயன்று குடிமக்களை பெரும்பாலும் சக்தியற்றவர்களாக ஆக்குகிறார்கள் என்றும் குரல்களை அமைதிப்படுத்துவதில் அவர்கள் குளிர்ச்சியடைகிறார்கள் என்றும் தெரிவித்த “ஜனநாயகத்துக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு”, அதிகாரிகளைக்…

பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்? ஆய்வு செய்ய சிறப்பு…

நாட்டில் உள்ள முக்கிய துறைகள் ஒரே நிர்வாக அமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஏற்கனவே பல்வேறு துறைகளில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த…

யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் 24 மணி நேர சேவை!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

உலகில் இரவில் ஒளிரும் அற்புதமான இடங்கள் பற்றி தெரியுமா..! !

சில சுற்றுலா தளங்கள் இருட்டில் ஒளிரக்கூடிய தன்மை கொண்டது. அந்த அழகை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இருட்டும் வரை காத்திருப்பார்களாம். அத்தகைய வியக்கத்தக்க இடங்கள் பற்றி இப்பதிவின் ஊடாக பார்க்கலாம். வாதோ தீவு வாதோ தீவின் கடற்கரைகள்…

சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் சாப்பிடுவதற்கு ஏற்றது- சுப்ரீம்…

200 டிகிரி வெப்ப நிலையில் அரவணை தயார் செய்யப்படுவதால், அதில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தேவசம்போர்டு வாதிட்டது. பாயாசத்தின் மாதிரிகளை எடுத்து சரிபார்க்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில்…

புற்றுநோய் சிகிச்சைக்கான முதல் ஊசி மருந்து – மருத்துவ உலகில் புதிய சாதனை !!

இங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு உலகில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் ஊசி மருந்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் நுரையீரல், மார்பகம், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய் பாதித்தவர்களுக்கு…

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 9 மாநில கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் உள்ள அன்னமைய்யா பவனில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி…

நிலவில் நிலநடுக்கம் – கண்டறிந்தது பிரக்யான் ரோவர் !!

நிலவில் நிலநடுக்கம் இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.…

உலக புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு சிறப்பு பூஜை!!

உலகப் புகழ்பெற்ற 413-வது மைசூர் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்கும் யானைகளுக்கு இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. மைசூர் மாவட்டப் பொறுப்பாளர் ஹெச்.சி.மகாதேவப்பா நாகர்ஹோலே பூங்காவின் பிரதான வாயிலான வீரனஹோசஹள்ளி அருகே…