;
Athirady Tamil News

ஏற்றுமதி வருமானம் 10.3 வீதத்தால் வீழ்ச்சி !!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுக்குள் ஏற்றுமதி வருமானமானது 10.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 6,891 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளது.…

நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வு !!

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதிக மழையுடனான வானிலையால் கிங் கங்கை, களு கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்…

வேலணையில் திறமையை வெளிப்படுத்திய புங்குடுதீவு வலைப்பந்தாட்ட அணி!! (படங்கள்)

கடந்த திங்களன்று தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக அணியினருக்கும் புங்குடுதீவு ஐக்கியம் ( pungudutheevu united ) அணியினருக்குமிடையில் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இரு சிநேகபூர்வ போட்டிகளிலும் முழுமையாக…

தர்மன் சண்முகரத்னம்: சிங்கப்பூர் மக்களின் மனதை வென்ற தமிழர் – எப்படி சாதித்தார்?!!

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது அதிபராக சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை…

ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி., வாழ்த்து!!

இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில்…

மகளைக் கொன்ற காதலனை 26 ஆண்டுகள் தேடி கண்டுபிடித்த தந்தை: என்ன செய்தார் தெரியுமா? !!

1994ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நான்சி மெஸ்ட்ரேவின் கொலையாளி யார்? ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பியயா நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் கொன்றதற்காக, ஜேமி சாத் என்பவரை கொலம்பியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றத்தின்…

அரசு பள்ளி முதல் ஆதித்யா எல்1 வரை – தடைகளை தகர்த்து சாதனையாளர் ஆன நிகர் ஷாஜி!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது. சமீப காலமாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்…

சிங்கம்பட்டி ஜமீன் சென்னை கல்லூரியில் ஆங்கிலேயர் கொலை வழக்கில் சிக்கி மீண்டது எப்படி?!!

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னையில் ஆங்கிலேயர் ஒருவர் கொல்லப்பட, இரண்டு ஜமீன் இளவரசர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது. முடிவில் இருவருமே விடுவிக்கப்படுகிறார்கள். அப்படியானால், அந்த ஆங்கிலேயரைக் கொன்றது யார்? நூறு ஆண்டுகளைக்…

சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு…

அழிவை நோக்கி ‘Y’ குரோமோசோம் – ஆண்கள் என்ன ஆவார்கள்?

ஆண்மையைத் தீர்மானிப்பது மட்டுமின்றி விந்தணுக்களை உருவாக்கும் மரபணுக்களையும் கொண்டுள்ள Y குரோமோசோம் உண்மையில் ஒரு முடிவில்லாத ஆர்வத்தைத் தூண்டும் மூலமாகும். இது சிறியது என்பதைத் தாண்டி மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. இதில் சில…