;
Athirady Tamil News

ஹெரோயினுடன் சிக்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரி!

ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தளை, ஓவிலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள்…

சந்திர மண்டலத்தை இந்தியா தொடும் போது, நாம் தொல்பொருளை தேடுகிறோம்!!

சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் இந்தியா சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன்-ப்ராஜெக்ட்” வேலைத்திட்ட…

இந்தியாவுக்கு விமல் வாழ்த்து; இளைஞர்களுக்கு அறிவுரை!!

தேசப்பற்று தொடர்பில் இந்திய இளைஞர்களை பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சந்திரனுக்கு சென்ற நான்காவது நாடாகிய இந்தியாவுக்கு வாழ்த்துக்களை…

அதிகரித்துள்ள வெப்பம்… இன்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்று (25) வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு வெப்பமான காலநிலை…

பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை!!

இதன் காரணமாக பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்த தானம் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார். இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள்…

ரயில் ஊழியர்களுடன் மற்றொரு பேச்சு!!

ரயில் ஊழியர்களுக்கும் ரயில் பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ரயில் மின்சார தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.…

உலகக் கோப்பை செஸ்- பிரக்ஞானந்தா-வை வாழ்த்திய கமல்ஹாசன்!!

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். இவரை…

உக்ரைன் சுதந்திர தினத்தில் ரஷ்யாவிற்கு விழுந்த பேரடி !!

உக்ரைன் சுதந்திரம் அடைந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தில் தனது படைகள் ஒரே இரவில் தரையிறங்கி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. "சிறப்பு நடவடிக்கையின்" அனைத்து…

சந்திரயான் 3 வெற்றி: திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு கல்லூரி மாணவர்கள் டார்ச் அடித்து…

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3ன் திட்ட இயக்குனர் வீர முத்துவேல்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை புறநகரில் உள்ள தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி…

அட்லாண்டா சிறையில் சரணடைந்த டொனால்டு டிரம்ப்: அதன்பின் நடந்தது…!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக இவர் மீது ஜார்ஜியாக உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு…