;
Athirady Tamil News

சமூக வலைதளம் மூலம் 15 வருட தோழியை தேடி பிடித்த பெண்!!

தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ஒரு பெண் தனது 15 வருட தோழியை தேடி பிடித்துள்ளார். வேதிகா என்ற பெண் லிங்க்டு-இன் வலைதளத்தில் தன்னுடைய பழைய தோழிகளை தேடி உள்ளார்.…

பிரான்சில் ஈபிள் கோபுரத்தில் போதையில் தூங்கிய சுற்றுலா பயணிகள்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க குடும்பத்துடன் வருகிறார்கள். இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப்…

செல்போனில் வீடியோக்களை பார்க்கும் குரங்கு!!

இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டி கிடந்தாலும் அவற்றில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் ஒரு குரங்கு கட்டிலில் அமர்ந்து சமூக வலைதளத்தில் பரவும் ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பது போன்ற ஒரு…

விளையாட்டாகத்தான் ஜூக்கர்பெர்க்கை சண்டைக்கு அழைத்தேன்: எலான் மஸ்க்!!

செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர். Powered By இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க்…

கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு: முதல்-மந்திரி தகவல்!!

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுகு கூறியதாவது:- நான் கங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 650-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் கங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்பு பணி…

கையில் இருந்தது பேனா.. அவசரத்தில் பெண் காவலர் எடுத்த முடிவால் பலியான உயிர்!!

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ளது டென்வர். டென்வர் பகுதியை சேர்ந்தவர் பிராண்டன் கோல் (36). இவர் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் மனைவி சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் எங்கும் செல்ல முடியும். அவர்களுக்குள் ஏதோ தகராறு…

மும்பை உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் உணவில் செத்த எலி- மேலாளர் உள்பட 3 பேர் கைது!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை நகரில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாப்பிங்…

இடி அமீன் சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பியது ஏன்?!! (கட்டுரை)

1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என…