முதல் மனைவியை விவாகரத்து செய்யாத ஆத்திரம்: காதலனின் மகனை கொன்று பெட்டியில் அடைத்த…
மேற்கு புதுடெல்லியில் உள்ள ரன்ஹோலா பகுதியில் வசித்து வந்தவர் பூஜா குமாரி (24). இவர் ஜிதேந்திரா என்பவருடன் லிவ்-இன் முறையில் சில காலம் வாழ்ந்து வந்தார்.
ஜிதேந்திரா ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு திவ்யான்ஷ் (11) எனும் ஒரு மகன் உண்டு.…