டெல்லியில் மகளிர் ஆணைய தலைவியிடம் போதையில் அத்துமீறிய கார் டிரைவர்!!
டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் இன்று அதிகாலை அதிகாலை 3.11 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், அவரை தனது காரில் ஏறுமாறு கூறி…
இஸ்ரேலிய சிறையிலிருந்து 40 வருடங்களின் பின் பலஸ்தீன கைதி விடுதலை!!
இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரை கொலை செய்தமைக்காக சிறையிலடைக்கப்பட்ட பலஸ்தீன கைதி ஒருவர் 40 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
62 வயதான மஹேர் யூனிஸ் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1980 ஆம் ஆண்டு, கோலான்…
ஜெயலலிதா உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார்? – முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பதில்!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள்,…
அமிர்தசரசில் 35 பயணிகளை ஏற்றாமல் புறப்பட்டு சென்ற சிங்கப்பூர் விமானம்!!
பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ந் தேதி புறப்பட்ட விமானம் ஒன்று 55 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட்டு சென்றது. அந்த பயணிகள், விமான நிலைய பஸ்சில் சிக்கி கொண்டதால் அவர்களை விட்டுவிட்டு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில்…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர்…
‘சக்தி வாய்ந்த பீரங்கிகள் தேவை… விரைவாக அனுப்புங்கள்…’நட்பு நாடுகளுக்கு…
உலகின் சுதந்திர நாடுகள் (போர் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள்) சிந்திக்க பயன்படுத்தும் நேரத்தை, பயங்கரவாத அரசுகள் கொல்ல பயன்படுத்துகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதை உணர்ந்து நட்பு நாடுகள், உக்ரைனுக்கு…
ஜாம் பஜாரில் பீடா கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகள் பறிமுதல்- ஒருவர் கைது!!
சென்னை ஜாம் பஜாரில் போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள பீடா கடைகளில் சோதனை செய்தனர். அங்கு போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.…
திருடிய குற்றத்திற்காக 4 பேர் கையை துண்டித்த தலிபான்களுக்கு சர்வதேச அளவில் கடும்…
ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கையை துண்டித்த தலிபான்களுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளிட்ட பலவித கட்டுப்பாடுகளை…
ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் அழிப்பு- தலைவர்கள் சிலை,…
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு…
பார்வையாளர்களை வியக்க வைக்கும் நவீன கால சர்க்கஸ்: புதிய தொழில்நுட்பத்துடன் மேடை நாடக சாகச…
லண்டனில் நடைபெற்று வரும் நவீன கால சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலைஞர்களின் சாகசங்கள் காண்போரை வியக்க வைத்து வருகிறது. கெனடாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது சர்க்யூ டு சோலைல் என்ற மேடை நாடக மற்றும் சர்க்கஸ் குழு. இந்த குழுவின் பெயருக்கு…
ஹெரோயின் பாவனையால் குடும்பத்தலைவர் உயிரிழப்பு!!
தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
போதைப் பொருள்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்!!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இடைதேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு…
இந்திய – சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்கிறது: ரஷ்யா!!
இந்திய - சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்வதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற நேட்டோ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பாக ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது.…
ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க. கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா? !!
ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக்கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம்…
நித்யானந்தாவைப் போல தனித் தீவு வாங்க ஆசையா?
நித்யானந்தாவைப் போல தனித் தீவு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு யாருக்குத்தான் இருக்காது. அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்றால், அது ஒன்றும் அவ்வளவு முடியாத காரியமில்லை. வெறும் ரூ.3.86 கோடி இருந்தால் போதும்.
மத்திய அமெரிக்க நாடான…
ஈரோடு தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டி?
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம்…
100 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் இன்றைய தினம் கைது!!
100 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவந்து விற்பதற்கு தயார் நிலையில் இருக்கும் போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத்…
சார்ஜாவில் நடைபெற்ற பிரமாண்ட பொங்கல் திருவிழா!!
கிரீன் குளோபல் மற்றும் சார்ஜா புடினா லூலூ இணைந்து நடத்திய பிரமாண்ட பொங்கல் திருவிழா, சார்ஜா புடினா லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலப் போட்டி, சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், ஓவிய போட்டி மற்றும் ஆண்கள்,…
கொட்டும் உறைபனி- ஊட்டியில் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!!
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும். குளுகுளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன்…
பெண் ஒருவர் சடலமாக மீட்பு!!
யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டுகுளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்படுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த குளத்திலிருந்து சுமார் 60 வயது மதிக்க தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு…
தேர்தல் செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது !!
தேர்தல் செலவீனத்தை ஒழுங்குப்படுத்துதல் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதோடு, எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தையும் அரசாங்கம் புறக்கணித்தது.
ஒரு மாதத்துக்குப் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த தேர்தல்…
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம் !!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல்…
மீண்டும் அச்சுறுத்தும் கொடிய கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 67.21 கோடியாக…
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.21 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…
மாதிரி வினாத்தாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கேள்வி – விளக்கம்…
மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், இந்திய வரைபடத்தில் 'ஆசாத் காஷ்மீரை' குறிக்கவும் என்று கேட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாட்டு அரசு…
உறைபனியிலும் காவல் பணி- உக்ரைன் போர் வீரர்களின் படங்களை இணையத்தில் வெளியிட்ட ராணுவம்!!
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதனால் உக்ரைன் ராணுவம், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டு வருகிறது.
மேலும் அமெரிக்கா அளித்த நவீன…
குழந்தைகளின் மனநலத்திலும் கவனம் செலுத்துங்கள் !! (மருத்துவம்)
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு போஷாக்கான உணவை கொடுப்பது மாத்திரம் தீர்வாகாது. மாறாக அவர்களின் மனநலனிலும் பெற்றோர்கள் அதிகம் அக்கரை செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. உடலும் மனமும் சீராக இருக்கும் குழந்தைகள் தான் முழுமையான ஆரோக்கியமான…
இந்திய ஒற்றுமை யாத்திரை – காஷ்மீரில் நடந்து செல்லும் தூரம் குறைப்பு !!
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை லக்கன்பூர் வழியாக காஷ்மீரில் நுழைகிறது. இம்மாதம் 30-ம் தேதி அங்கு தேசிய கொடி ஏற்றுவதுடன் பாதயாத்திரை நிறைவடைகிறது. அதே சமயம், காஷ்மீரில், நடந்து செல்லும் தூரம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.…
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான முதல் இந்தியர் – பகவத் கீதை மீது சத்தியம்…
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான இந்தியாவில் பிறந்த அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் 7 வயதாகும்போது அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு…
இந்திய ஒற்றுமை யாத்திரை நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது: ராகுல் காந்தி!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, நேற்று அங்கிருந்து புறப்பட்டது. காலையில் காடோடா கிராமம் அருகே இமாசல…
23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு !! (கட்டுரை)
எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி…
இரட்டை சின்னங்களில் களமிறங்கும் இ.தொ.கா !!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் யானை சின்னங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுவரெலியா பிரதேச சபை, அக்கரப்பத்தனை, கொட்டக்கலை, நோர்வூட் ,மஸ்கெலியா…
எம்.பி ஒருவரின் சகோதரர் சடலமாக மீட்பு !!
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நிமால் பியதிஸ்ஸவின் சகோதரர், கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிங்கந்தலாவ கிராமத்தின் வீடொன்றிலுள்ள கிணற்றிலிருந்து இவர் இன்று காலை…
வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் !!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருடன் ,இந்திய வெளிவிவகார அமைச்சின் நான்கு மூத்த அதிகாரிகளும்…
துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட ரூ.4½ கோடி தங்கம் பறிமுதல்!!
துபாயில் இருந்து 2 பேர் அதிகளவு தங்கம் கடத்தி வர உள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவத்தன்று துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் தீவிர…