புங்குடுதீவில் கோர விபத்து: இளைஞன் உயிரிழப்பு By Editor-A Last updated May 6, 2026 0 Share வேகமாகப் பயணித்த பஸ் புங்குடுதீவிலிருந்து சென்ற மோட்டார்ச் சைக்கிள் மீது யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாம் அருகில் இன்று புதன்கிழமை (06.05.2026) மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். Free Download WordPress ThemesDownload WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadFree Download WordPress Themesfree online course 0 Share