அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 போ் உயிரிழப்பு
ஃபால் ரிவா் (அமெரிக்கா): அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணம், ஃபால் ரிவா் நகரில் உள்ள மருத்துவக் காப்பகத்தில் ஞாயிறு இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்; சுமாா் 30 போ் காயமடைந்தனா்.
ஞாயிறு இரவு 9.50 மணிக்கு (இந்திய நேரப்படி…
உக்ரைன் போர்: ரஷியாவுக்கு அமெரிக்கா 50 நாள்கள் கெடு! இல்லாவிட்டால்…
உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(ஜூலை 14) எச்சரித்துள்ளார்.
50 நாள்களுக்குள் போரை…
டெல்லியில் மாயமான பல்கலை. மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு
புதுடெல்லி,
திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த iஇவர் கடந்த 7 ஆம் தேதி மாயமானார். இதையடுத்து , அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மாணவி மாயமானது…
பல்கலைகழகத்தில் அடிதடி; 9 மாணவர்களுக்கு நேர்ந்த கதி
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி…
துரியன் தோட்டத்தில் நுழைந்தவர் மீது துப்பாகிச்சூடு
மீரிகம, 20ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில்…
மாவிட்டபுர கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருக்கைலாச வாகனம்
மாவிட்டபுர கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருக்கைலாச வாகனம் நேற்றைய தினம்(14) திங்கட்கிழமை இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வள்ளி, தெய்வானை சமேதராய் உள்வீதியுலா வந்த மாவை கந்தன்,…
யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்
யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க…
நிமிஷா விவகாரத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு…
புதுடெல்லி,
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், செவிலியர் நிமிஷா பிரியா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி…
ஜேர்மனில் இருந்து விடுமுறைக்கு யாழ் வந்தவர் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்
ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
18 வயது நிரம்பிய அனைவரும் அடுத்தாண்டுமுதல் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்! -எங்கே?
18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் அமலாகவுள்ளது. 18 - 30 வயது வரையுள்ள மக்கள் 18 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இந்த உத்தரவை கம்போடிய அரசு திங்கள்கிழமை(ஜூலை 14)…
நள்ளிரவில் திடீரென.., விமான விபத்தில் தப்பிய நபரின் தற்போதைய நிலை
அகமதாபாத் விமான விபத்தில் தப்பியவருக்கு மனநல சிகிச்சை மேற்கொள்வதாக அவரது உறவினர் கூறியுள்ளார்.
உறவினர் கூறியது?
கடந்த ஜூன் 12-ம் திகதி அன்று குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று…
தென் கொரியாவில் மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு: 17 மாதங்களாக நீடித்த மாணவர்…
சியோல்: தென் கொரியாவில் கடந்த 17 மாதங்களாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
தென் கொரிய அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள யூன் சுக் இயோல் அதிபராகப் பதவி வகித்தபோது,…
நாடு முழுவதும் நடைபெறவுள்ள முக்கிய சேவையின் வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று(15) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி(JPTU) அறிவித்துள்ளது.
மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பாகவே இந்த வேலைநிறுத்தம்…
போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை
இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண்…
யாழில். சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு தீ வைப்பு
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி…
இந்திய விமான நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ; அதிகாரிகள் ஆய்வுக்கு உத்தரவு
போயிங் விமானங்களின் எரிபொருள் ஆழிகளை ஆய்வு செய்யுமாறு இந்தியா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் தென் கொரியாவும் இதேபோன்ற நடவடிக்கைக்கு உத்தரவிடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதம் ஏர் இந்தியாவின்…
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 என்ற அளவில் பதிவாகியிருக்கிறது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
திங்கள்கிழமை காலை, இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுக்கு அருகே, பயங்கர…
லண்டன்: வெடித்துச் சிதறிய விமானம்
லண்டன்: லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு சிறிய விமானம் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை…
தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி…
தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனா். உலகிலேயே…
தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது! ‘
பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.…
இலங்கையில் அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி செய்தி ; முக்கிய திணைக்களத்தால் விடுக்கப்பட்ட…
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ஏராளமானோர்…
மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?
மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
எனினும், இந்திய ராணுவம்…
நெருக்கடிக்குள்ளாகும் மக்களும் அக்கறையற்ற அரசும்
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக மூன்று சமூக, பொருளாதார பிரச்சினைகளை அதிகப்படுத்தின வாழ்க்கைச் செலவு, வேலையின்மை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள். கொழும்பு…
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என…
ஆந்திராவில் மாம்பழம் ஏற்றி சென்ற லாரி விபத்து: 9 பேர் பலி
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில்
ரெயில்வே கோடூரில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு ராஜம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த டெம்போ லாரி எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த…
வவுனியாவை அழகுற மாற்றும் முயற்சியில் மாநகரசபை – நடைபாதை வியாபாரிகளுக்கும்…
வவுனியா நகரை அழகுற மாற்றுவதுடன் நகரின் போக்குவரத்து , மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வவுனியா மாநகரசபையினால் கடந்த சில வாரங்களாக நடைபாதை வியாபாரம் , வர்த்தக நிலையத்திற்கு மேலதிக கூரைகள் , அனுமதியற்ற விளம்பர பலகைகள் போன்றன…
அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!
அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
நிதி நெருக்கடி ;10,000 பேரைப் பணி நீக்கம் செய்யும் கனடா
நிதி நெருக்கடி காரணமாக, கல்வித் துறையில் பணியாற்றும் 10,000 பேரை, பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளமையே,…
வட மத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ் பெண்மணி
வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ் சங்கானை பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி…
மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவிக்க தடை ; ஜனாதிபதியிடம் கடிதம்
பாடசாலை செல்லும் மாணவர்களிடையே கையடக்க தொலைபேசியின் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கையடக்க…
காசாவில் தண்ணீர் சேகரித்த பிள்ளைகள் மீது தாக்குதல்
மத்திய காசா பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் விநியோக மையத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாதியை குறிவைத்து…
திடீரென கைதான போக்குவரத்துத் திணைக்கள உயரதிகாரிகள் ; நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண் சந்தேக நபரை பிணையில் விடுவிக்க…
நாடு முழுவதும் அறிமுகமான புதிய வசதி ; ஒன்லைன் ஊடாக சேவை
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார்.
அபராதம் செலுத்துவது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார…
ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தானால் ஏற்படும் அபாயம் குறித்து வெளியான தகவல்
தற்போதைய பருவ காலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்கள் டெங்கு நோய்க்கான நுளம்புகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள்…