;
Athirady Tamil News

மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? (கட்டுரை)

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். முத்தமிடுவது…

காஷ்மீரில் உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..!!

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் புகர் பகுதியில் லால்பஜார் என்ற இடத்தில் சோதனை சாவடி இருக்கிறது. இதை குறி வைத்து நேற்று இரவு 7.15 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். போலீசாரும் சுதாரித்துக்…

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சர்வக்கட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய பிரதமராக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிக்கு இணக்கமான ஒருவரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.…

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் இலங்கையை விட்டு இன்று (13) அதிகாலை வெளியேறியுள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை உறுதிப்படுத்தின. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டா, மாலைதீவில் இருந்து சிங்கப்பூர்…

குரு பூர்ணிமா- பிரதமர் மோடி வாழ்த்து..!!

குரு பூர்ணிமா விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:- நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையை பற்றி நமக்கு பலவற்றை கற்று தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் இது நன்றியை…

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

தங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டங்களை கைப்பற்றி வன்முறை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயற்பட வேண்டாம் என…

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்துவதற்கு இன்றைய (13) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பதிலடி நடத்துவதற்கு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கட்சித் தலைவர்களிடம் அனுமதி கோரியதாகவும் அது நிராகரிக்கப்பட்டதாகவும்…

ஆந்திராவில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு ஆதரவு..!!

பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அரசியல் கட்சியினர் இடையே ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று காலை விமானம் மூலம் விஜயவாடா…

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவில்லை எனில், சபாநாயகர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன் என, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

போராட்டக்காரர் ஒருவர் பலியானார் !!

கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட கண்ணீர்ப்…

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

நிராயுதபாணிகளாக இருக்கும் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகளை நடத்துவது தொடர்பில் இராணுவ வீரர்கள் நினைத்துக் கூட பார்க்க வேண்டாம் என தான் இராணுவத்தினருக்கு கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பழைய…

ஆந்திராவில் 3 கி.மீ தூரத்திற்கு பூமிக்கு அடியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு..!!

ஆந்திர மாநிலம் கோண சீமா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோதாவரி நதி அருகே உள்ள ஐ போல வரம் வி கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவரது…

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சிமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றத் தகவல்களை அடுத்து, பாராளுமன்றத்துக்கு வெளியே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்த…

பாணந்துறை ரயில் நிலையம் அடித்து நொருக்கப்பட்டது !!

ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், இன்று பகல் பாணந்துறை ரயில் நிலையத்தை தாக்கி, சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இந்த தாக்குதலின் போது, குறித்த ரயில் நிலையத்தின் டிக்கட் விநியோகிக்கும் பகுதி…

ராகுல் காந்தி வெளிநாடு சென்றதால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஐரோப்பாவுக்கு புறப்பட்டு சென்றார். வருகிற 17-ந்தேதி அவர் நாடு திரும்புகிறார் என்று கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போட திரும்பி வருவார் என்றும், பாராளுமன்ற கூட்டத் தொடரில்…

மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)

இலங்கையிலிருந்து இன்று (13) புதன்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக, மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பொலிஸாரால் ​ கைது…

டெல்லியில் 17-ந்தேதி பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அன்றே ஜனாதிபதி பதவிக்கு தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கு ஒருநாள் முன்னதாக 17-ந்தேதி பா.ஜனதா பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. வழக்கமாக பாராளுமன்ற கூட்டத்தொடர்…

மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள்…

மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருக்கும் கோத்தபாய ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்…

அனைத்து எம்.பிக்களும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் – மதத்தலைவர்கள்!!…

தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதற்கு அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். நல்லை திருஞானசம்பந்தர்…

அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!!

இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் முழு மக்களும் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளதாகவும் இந்த தருணத்தில் இருவரை பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டுமென…

மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்!!

நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயுதப் படைகளும் இலங்கை பொலிஸாரும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டு வருவதாகவும் அவர்…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 16,906 ஆக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு 13,615 ஆக இருந்த நிலையில் இன்று 16,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 36…

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப்…

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை…

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய அவகாசம் வேண்டும்- யுஜிசி..!!

சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு…

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!!

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சி தலைவர் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு கூட்டத்திற்கு வருமாறு அவர் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். http://www.athirady.com/tamil-news/news/1558165.html…

பதில் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு (காணொளி)

பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும்…

பிரபல மல்யுத்த வீரருடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் கடும் வாக்குவாதம்: போலீசில் புகார்..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில், பிரபல மல்யுத்த வீரர் காளி அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது. சம்பவத்தின் போது, சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர், காளியிடம் அடையாள அட்டையை…

கர்நாடகத்தில் கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்த அதிக கவனம்: மந்திரி சுதாகர்..!!

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் அமைச்சகம் சார்பில் நல்லாட்சி நிர்வாகத்திற்காக பொதுமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசை ஒன்றாக ஏற்படுத்துவது குறித்த மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல்…

மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: அனைத்து பள்ளிகளையும் 24-ந்தேதி வரை மூட உத்தரவு..!!

மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24ந்தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர்…

மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!

சபாநாயகர் மஹிந்த யாப்பாக அ​பேவர்தன மற்று​மோர் அறிவிப்பை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்றுமுன்னர் தன்னுடைய ​தொலையில் உரையாடினார். சனிக்கிழமை தான் உறுயளித்ததைப் போல, இன்று (13) ஜனாதிபதி பதவியில் இருந்து தான் இராஜினாமா…

’ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது’ !!

ரணில் விக்கிரமசிங்கவால் அமல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காதென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார். அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை…

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம் (Video)

ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.…