;
Athirady Tamil News

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!!

0

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சி தலைவர் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு கூட்டத்திற்கு வருமாறு அவர் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.