பாராளுமன்றம் நாளை கூடுகிறது!!
▪️ ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்து நாளை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்
▪️ முன்னர் தீர்மானித்தபடி 19ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, 20ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் – இன்று…
சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கிடைக்கும் வரை அண்ணன் தம்பி –…
சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கிடைக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்றே செயற்பட்டிருக்கின்றார்கள். ஆகவே ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை நிலை நாட்டுவதற்கான கோரிக்கைகளை எங்களுடைய தமிழ்த் தேசிய அணிகள் முன்வைக்க…
பஸ் பயணம்: நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை..!!
தமிழகத்தில் இலவச பஸ் பாஸ் மூலம் தினமும் லட்சக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை…
செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை!! (வினோத வீடியோ)
செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை
ஆரோக்கியமாக உண்ணுவதற்கு புதிய விதிமுறைகள்… !! (மருத்துவம்)
ஆரோக்கியமாக உண்ணுவது என வரும் போது, பலரும் பின்பற்றக்கூடிய பழமையான சில டிப்ஸ் உள்ளது. ஆனால் புதிய வளர்ச்சிகளும், ஆராய்ச்சிகளும் ஆரோக்கியமாக உண்ணுவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவ்வகையான சில…
ராஜபக்ஷர்களின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது!! (கட்டுரை)
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது, தென் இலங்கையில் சில இடங்களில் வெடி கொளுத்தி மக்கள் ஆர்ப்பரித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சித் தலைவர் ஒருவர்…
மாநில கல்வி கொள்கையை உருவாக்கிட பொதுமக்கள் ஆலோசனைகளை அளிக்கலாம் – தமிழக அரசு…
மாநில கல்வி கொள்கையை உருவாக்கிட பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துகள், ஆலோசனைகளை அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான…
ஆன்லைன் மூலம் முதியவரை ஏமாற்றி ரூ.10 லட்சம் நூதன கொள்ளை..!!
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 85). முன்னாள் மத்திய அரசு ஊழியர். இவருக்கு மர்ம நபர் ஒருவர் போனில் பேசி, உங்களது செல்போன் கணக்கில் பணம் இல்லை, உடனே ஆன்லைன் மூலம் பணம் கட்டி ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள், என்றார். மேலும்…
ஜனாதிபதியாக களம் இறங்கும் டலஸ்!!
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது, தான் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும இது தொடர்பில்…
மஹிந்த, பெசில் வெளிநாடு செல்ல தடை!!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல, உயர் நீதிமன்றம், இன்று (15) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை, ஐவர் அடங்கிய நீதியரசர்…
ரணிலுக்கு மொட்டு ஆதரவு !!
பதில் ஜனாதிபதியாக இன்று (15) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவை, அடுத்த ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி, அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற…
“கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்” – ரணில்!!
இலங்கையில் தமது ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தை மீள அமல்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
'பதில் ஜனாதிபதி' (Acting…
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளர் உயிரிழப்பு!!
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளர் வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த கலைமதி சொல்லத்துரை (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம்…
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு..!!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசளை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது…
ஜனாதிபதி தேர்தலிலும் பணம் விளையாடுகிறது: யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு..!!
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள யஷ்வந்த் சின்கா நேற்று மத்திய பிரதேசம் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜனதா மீது குற்றச்சாட்டுகளை…
பாராளுமன்ற கூட்டத்தொடருக்கான வியூகம்: காங். மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை..!!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில், இந்த தொடரில் பின்பற்ற வேண்டிய வியூகத்தை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்க பாராளுமன்ற காங்கிரஸ் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம்…
A/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதியில்!!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் காரணமாக…
தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைத்த சிறை – உடைமைகள் அரசுடமை ஆக்கப்பட்டது.!!
யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை அவர்களின் இரண்டு…
உலகின் சிறந்த 50 இடங்கள் – டைம் இதழில் இடம் பெற்றது கேரளா, அகமதாபாத்..!!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் கேரளா மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ஆகியவை டைம் இதழில் இடம் பெற்றுள்ளன. கண்கவர் கடற்கரைகள்,…
18-59 வயதுக்குட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!!
18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளன. கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்துக்…
இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு காரியாலய அடையாள அட்டை வழங்கிவைப்பு!! (படங்கள்)
இறக்காமம் பிரதேச செயலகத்தின் உற்பத்தி திறன் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளின் ஒரு அங்கமாக காரியாலய அடையாள அட்டையினை, பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில் 2021/22…
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி…
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஊர் வைத்தியசாலை வீதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதார…
கிண்ணியாவில் சமையல் எரிவாயு விநியோகம் !!
கிண்ணியா பிரதேசத்துக்கான சமையல் எரிவாயு விநியோகம் நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று (15) மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் சமையல் எரிவாயுக்காக வெற்றுச் சிலிண்டர்களோடு 24 மணித்தியாலங்களாக…
டொலரின் பெறுமதி அதிகரித்தது !!
அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 368.52 ரூபாயாக பதிவாகி உள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலரின் கொள்முதல்…
பொது மகன் ஒருவரை அச்சுறுத்தி, தாக்க செல்லும் வீடியோ! ஜீவன் அதிரடி முடிவு !!
நோர்வூட் பிரதேச சபையின் இ.தொ.கா உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் எரிவாயு சிலிண்டர்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வரிசையில் நிற்கும் பொது மகன் ஒருவரை அச்சுறுத்தி, தாக்க செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது விசாரணை…
20 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை !!
சகல அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுமதிப்பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, பாடசாலை புதிய தவணை வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் என்றும்…
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? (படங்கள்)
சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய…
இந்தியா சீனா இடையே 16வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17-ம் தேதி நடக்கிறது..!!
லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால்…
ரயில் மோதி ஒருவர் பலி !!
புத்தளம்- கொழும்பு ரயில் வீதியின் மதுரங்குளி செம்பட்டைப் பகுதியில் நேற்று இரவு ரயிலுடன் ஒருவர் மோதுண்டு மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து நேற்றிரவு புத்தளம் நோக்கி வந்த பயணிகள் ரயிலுடன் இவர் மோதுண்டு உயிரிழந்து…
பாராளுமன்ற மேலவை தலைவராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் மீண்டும் நியமனம்..!!
நடப்பு ஆண்டு ஏப்ரலில் பியூஷ் கோயலின் எம்.பி.க்கான பதவி காலம் நிறைவடைந்தது. இதன்பின் கடந்த 8-ம்தேதி கோயல் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் 27 பேர் புதிதாக ராஜ்யசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி.யாக கோயல்…
ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறை!!
1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் அரசியலமைப்பு எவ்வாறு கூறுகின்றது.
இது தொடர்பில்…
இங்கிலாந்து பிரதமர் தேர்தல் – 3வது சுற்றுக்கு முன்னேறினார் ரிஷி சுனக்..!!
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வேண்டும் – சர்வதேச…
யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் சர்வதேச…
கோட்டாபயவின் வருகையும் வெளியேற்றமும்!!
அரசியலில் நேரடி பங்கேற்பற்ற இராணுவ பின்புலத்தைக் கொண்ட இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களின் அழுத்தத்தினால் இராஜினாமா செய்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பதவி விலகல் கடிதம் தனக்கு…