திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது: இன்று மாலை கொடியேற்றம்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை அங்குரார் பணம் நடந்தது. இன்று மாலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
அதன் பிறகு பெரிய…
மலப்புரம் மாவட்டத்தில் இன்று ராகுல் காந்தி பாதயாத்திரை- பள்ளி மாணவர்களுடன் கால்பந்து…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.…
சகிப்புத் தன்மையுடன் திலீபனின் நினைவேந்தலை நாம் செய்தோம் – நாட்டாமைத்தனம் காட்டிய…
சகிப்புத் தன்மையுடன் திலீபனின் நினைவேந்தலை நாம் செய்தோம் – நாட்டாமைத்தனம் காட்டிய காங்கிரஸின் சுகாஷ் கருத்து! (வீடியோ, படங்கள்)
அரச புலனாய்வாளர்களால் இயக்கப்படுபவர்களின் சதிகளைத் தாண்டி சகிப்புத் தன்மையுடன் தியாக தீபம் திலீபன்…
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி..!!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ந்தேதி 30 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது. இது நேற்று மீண்டும் 58 காசுகள்…
பிரமித்த பண்டாரவுக்குப் பைத்தியம் பிடிக்கும் !!
போராட்டங்களை மேற்கொள்ள பொலிஸாரின் அனுமதியைப் பெற வேண்டுமா? இல்லையா என்பதை பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவரது அப்பா அல்லது தாத்தாவிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.07 கோடியாக உயர்வு..!!
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…
கொழும்பில் புதிய இராணுவ முகாம்கள் !!
உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் அரசாங்கம் கொழும்பில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
துர்நாற்றம் வீசும் எரிபொருட்கள் !!!
எரிபொருட்களின் தரம் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய எரிபொருள் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில், இன்று…
ஓடிக்கோலோன் குடித்தவர் மரணம்!!
யாழ்ப்பாணத்தில் போதைக்காக ஓடிக்கொலேன் குடித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில்…
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசனுடன் சந்திப்பு..!!
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் லார்ட் வேவர்லி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, அவரது இல்லத்தில் சந்தித்தார். உலகளாவிய கலாசாரத்தை உலகெங்கும் பறைசாற்றுவதிலும் சகவாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கு குறித்து இருவரும்…
ராஜஸ்தான் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிப்பு..!!
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அசோக் கெலாட், முதல்-மந்திரி ஆனார். 200 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ்…
முதலைகளின் நடமாட்டம் அம்பாறையில் அதிகரிப்பு -காணாமல் போகும் கால்நடைகள்!! (வீடியோ, படங்கள்)
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி ஒலுவில் பகுதி நிந்தவூர் மருதமுனை பெரியநீலாவணை…
தேர்தல் முடிந்தபின் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு…
தேர்தல் முடிந்தபின்னர் சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தடை விதிக்க கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் சாரதா திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான…
எமது சில தீர்மானங்கள் தவறானவை !!
மக்களைச் சிந்தித்து எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் தவறானவை எனவும், அந்தத் தவறுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
அம்பாறை…
ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரஸ்ஸை சந்தித்தார் அமைச்சர் சப்ரி !!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 77 வது அமர்வில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய…
கேரளாவில் பேட்டி எடுத்த போது பெண் நிருபரை திட்டிய நடிகர் கைது..!!
கேரளாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீநாத் பாசி (வயது34). இவர் தற்போது நடித்துள்ள கொச்சியில் சட்டம்பி என்ற சினிமா தொடர்பாக சமூக வலைத்தள சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது பேட்டி எடுத்த பெண் நிருபரை தகாத வார்த்தைகளால் மோசமாக திட்டியதுடன்,…
மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்!! (PHOTOS)
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு…
பெங்களூருவில் ரூ.208 கோடியில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு…
ராக்கெட் உற்பத்தி மையம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுக்க கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து இருந்தது. இதையடுத்து இந்த ராக்கெட்…
இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும் !! (கட்டுரை)
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல, ‘இலவுகாத்த கிளி’யாக, நிலைமை சீராகும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இன்று எமது தேசிய இனப்பிரச்சினை,…
இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம் !!
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று (27) டோக்கியோவில் சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு !!
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் பொருட்களை அனுப்புமாறு இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள…
காதலனின் பிறந்தநாளுக்கு வகுப்பறையில் காதலி பியர் பார்ட்டி !!
உலகம் எதனை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிவதே இல்லை. அந்தளவுக்கு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல்வேறான கூடாத பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொண்டுள்ளன.
மாணவியொருவர் தன்னுடைய காதலனின் பிறந்த நாளன்று, ஏனைய மாணவ,…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது..!!
கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நான்கு மாட வீதிகளில் நடத்தவில்லை. கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி வாகன சேவை நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 4…
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்!!
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக…
தேசிய சபை முதல் தடவையாக கூடுகிறது!!
தேசிய சபை நாளை மறுதினம்(29) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சபைக்கான…
முட்டை விலையில் மீண்டும் மாற்றம்?
முட்டை விலை தொடர்பில் நாளை(28) மீண்டும் ஆய்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாளை(28) அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் இது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்படும் என…
இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்- குடியரசுத் தலைவர்..!!
கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய…
மின்வெட்டு நேர அதிகரிப்பை தவிர்க்க முடியாது!!
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாகி இயந்திரத்தின் செயற்பாடு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது அமலிலுள்ள மின்வெட்டு நேரத்தை மேலும் நீடிக்க வேண்டிய கட்டாய தேவை எழுந்துள்ளதாக இலங்கை…
யாழில். வீதி விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும்…
ஒவ்வொரு அநீதியையும் எதிர்த்து இந்திய ஒற்றுமை பயண யாத்திரை நடைபெறுகிறது- ராகுல் காந்தி..!!
இந்திய ஒற்றுமை பயண யாத்திரை மேற்கொணடு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேரள மாநிலம் கொப்பத்தில் நேற்று மாலை திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு ஒரு சில பணக்கார தொழில் அதிபர்களின்…
இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும்- பாதுகாப்பு…
நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நத்சிங் கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின்…
இமாசலப் பிரதேசத்தில் வாகனம் கவிழ்ந்து 7 பேர் பலி – ஜனாதிபதி இரங்கல்..!!
இமாசல பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்சார் பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில் நேற்று இரவு சுற்றுலா வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து…
10 யூ டியூப் சேனல்களுக்கு தடை- மத்திய அரசு நடவடிக்கை..!!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளைப் பரப்பியதற்காக பத்து யூ டியூப் சேனல்களில் இருந்து சில 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் ஒருமுறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்டுள்ள இந்த…
பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: திருப்பதியில் இன்று மாலை அங்குரார்பணம் நடக்கிறது..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வண்ண…