;
Athirady Tamil News

மின்வெட்டு நேர அதிகரிப்பை தவிர்க்க முடியாது!!

0

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாகி இயந்திரத்தின் செயற்பாடு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது அமலிலுள்ள மின்வெட்டு நேரத்தை மேலும் நீடிக்க வேண்டிய கட்டாய தேவை எழுந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய மின்வெட்டு அமலாக்கல் நேரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.