க்ரிப்டோகரன்சி தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனுமதி!!
டிஜிட்டல் வங்கி முறைமை, ப்லொக்செயின் (Block chain) தொழிநுட்பம் மற்றும் க்ரிப்ரோகரன்சி (Crypto Currency) தொடர்பான கம்பனிகளுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச்…
ஓய்வுபெற இருப்பவர்களுக்கான அறிவிப்பு!!
ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் 55 வயதை கடந்தவர்களுக்கு விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!!
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான திகதி மற்றும் விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 518 பேருக்கு கொரோனா தொற்று!!
இன்று (24) மேலும் 518 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.…
2 மாதங்களில் 300 கோடி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படும்: அமெரிக்க பல்கலைக்கழகம்…
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது.
இன்னும் இரண்டே மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும், தினசரி 3½ கோடி பேருக்கு இதன் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின்…
6 வயது சிறுமியை கடத்தி துன்புறுத்திய இளைஞன் கைது!!
6 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துன்புறுத்திய 25 வயதுடைய அயல்வீட்டு இளைஞனை கொடிகாமப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் பெற்றோர் பூநகரியில் வசித்து வருகின்ற நிலையில் சிறுமி கொடிகாமத்தில் உள்ள பேர்த்தி வீட்டில்…
கிண்ணியா விபத்திற்கு யார் காரணம்?
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி களப்பில் கடத்து தோணி நேற்று (23) கவிழ்ந்து விபத்திற்குள்ளானமை துரதிஷ்டவசமான சம்பவம் என பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு முன்னர் தற்காலிகமாக படகு சேவையை…
SLMC பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கட்சி பதவியில் இருந்து இடைநிறுத்தம்!!
பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அவர்களில் பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
உடன்…
ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபையில் கூட்டம்!!…
ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை,…
ஜேர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு!!
ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகத்தில் சந்தித்துள்ளனர்.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்…
சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல்!! (படங்கள்)
அயல்வீட்டில் வசிப்பவருடன் இருந்த முரண்பாடு காரணமாக சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதியில்…
வவுனியாவில் குளத்தின் மூழ்கி மரணமடைந்த 4 வயது சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி!! (படங்கள்)
வவுனியா, பாவற்குளத்தில் தாயுடன் நீராடச் சென்ற நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாஇ சூடுவெந்தபுலவு பகுதியில் தனது தாயுடன் பாவற்குளத்திற்கு நீராடச்…
படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு முல்லை. கூழாமுறிப்பு மாணவர்கள் அஞ்சலி! (படங்கள்)
கிண்ணியா படகு விபத்து உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் நேற்றைய தினம் நான்கு மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர்…
நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!! (வீடியோ)
யுத்தத்தில் இழப்புகளை சந்தித்தவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியுமென, பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம்…
வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு!! (படங்கள்)
வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு
வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வைத்தியசேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15…
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக சி.சுப்பிரமணியம் தெரிவு!!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சுப்பிரமணியம் அமோக உறுப்பினர்களின் ஆதரவுடன் சபையினால் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச…
வருடாந்த இடமாற்றத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்!!
வருடாந்த இடமாற்றத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 01.03.2022 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்…
வவுனியாவில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! (படங்கள்)
வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என…
அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிட புதிய முறை!!
இலங்கையில் திரவப்பணத்தைப் பயன்படுத்தலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் LANKAQR கட்டணம் செலுத்தல் முறையைப் விரிவாக்குவதற்காக அனைத்து அனுமதிபெற்ற நிதி நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன்…
பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்!!
வவுனியா, பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23.11) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சூடுவெந்தபுலவு…
கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மாயம்!!
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் படகு கவிழ்ந்ததில் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது.
படகு செட்டிபாளையம் கடல் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக…
டெங்கு நோய் எந்த நேரத்திலும் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளது!!
டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று(23) யாழ்…
தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு!!…
தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கமைய, பின்தங்கிய கிராமிய…
கிண்ணியா படகு விபத்து – சந்தேகநபர் தலைமறைவு!!
திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் இயக்கியவர்கள், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்களைக் கைது செய்வதற்காக விசேட விசாரணைகள்…
இலங்கை சட்ட அமைப்பிற்கு மற்றுமொரு சட்டம்!!
வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை குறைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை இலங்கை சட்ட அமைப்பில் இணைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த…
சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில்!!
தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (24) காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக…
வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் என்னவாகும்?
இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல்…
முறையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !!
முறையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முறையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும்.
கொவிட் பரவல் நிலை மேல்…
வெளி மாகாணங்களில் இருந்து தந்தால் வைரஸ் தீவிரமாக பரவ வாய்ப்பு!!
டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று (24) யாழ். மாவட்ட…
S 500-ஐ வாங்க வைக்க அடிப்போடும் Russia!! (வினோத வீடியோ)
S 500-ஐ வாங்க வைக்க அடிப்போடும் Russia
வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு!! (மருத்துவம்)
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள்…
வவுனியாவில் குடிநீர் தேவைக்காக குளாய் கிணறு அன்பளிப்பு!! (படங்கள்)
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக புலம்பெயர் நிதிப் பங்களிப்பில் குளாய் கிணறு அமைக்கப்பட்டு இன்று (23) கையளிக்கப்பட்டது.
செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காந்திநகர் கிராம மக்களின்…
கிண்ணியா படகு சேவை ஆபத்தானது!! (வீடியோ)
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த படகு சேவை ஆபத்தானது என கிண்ணியாவை தளமாகக் கொண்டு இயங்கும் KTV அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.…
பொது உறவுகள் இணைப்பாளராக பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன் நியமனம்!!
வட மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய…