;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி..!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருக்கம் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பொது மக்களில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-…

திரிபுராவின் புதிய முதல்வர் மாணிக் சாஹாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக…

நேபாளத்துடனான நமது நட்புறவு ஈடு இணையற்றது- பிரதமர் மோடி பெருமிதம்..!!

புத்த பூர்ணிமா விழாரவையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை (16ந்தேதி) நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புத்த…

இலங்கையில் மக்கள் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க சிறப்பு குழுவை நியமித்த பிரதமர்…

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.…

பஸ்சிற்கு பணம் இல்லாததால் 65 கி.மீ. நடந்து சென்ற கர்ப்பிணி- நடுரோட்டில் பிரசவம் ஆன…

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி ஒய்.எஸ்.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷினி. அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் வர்ஷினிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் திருப்பதி அருகே உள்ள ஜீவக்கோணா பகுதியில்…

பாகிஸ்தானில் 121 டிகிரி வெயில் கொளுத்துகிறது- மக்கள் கடும் அவதி..!!

பாகிஸ்தானில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் சிந்து மாகாணத்தில் 121 டிகிரி வெயில் கொளுத்தியது. இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால்…

திரிபுரா புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா பதவியேற்றார்..!!

திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக…

கேரளாவில் கனமழை எச்சரிக்கை- 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!

தென்மேற்குப் பருவமழை கேரள மாநிலத்தில் எடவபதி என்றுஅழைக்கப்படுகிறது. இந்த மழை மே 27-ம் தேதிக்குள், சாதாரண தொடக்கத் தேதியை விட 5 நாட்களுக்கு முன்னதாக, தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. திருவனந்தபுரம்,…

LTTE தாக்குதல் செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!! (வீடியோ)

இலங்கை கடும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் இலங்கையில் தாக்குதல்களை நடத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.…

ரணிலின் அந்த ஏழு நிமிடங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பாரா? (கட்டுரை)

இலங்கையின் 26 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்து வரும் வாரங்கள் அல்லது அடுத்து வரும் மாதங்கள் மிகவும் சவால் மிக்கதாகவும் நெருக்கடி மிக்கதாகவும் அமையும். அவற்றை அவர் எவ்வாறு…

யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில்வெசாக் தானம் வழங்கும் நிகழ்வு.!! (வீடியோ,…

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில்வெசாக் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்பிரியந்த லியனகே யின் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ்…

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை நிறுத்தப்படுவதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் –…

நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்தமையே மத்திய வங்கியினால் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்று மத்திய வங்கியின் முன்னாள்…

புத்தர் ஜெயந்தி தினத்தையொட்டி பிரதமர் மோடி நாளை நேபாளம் செல்கிறார்..!!

புத்தர் ஜெயந்தி தினம் புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை (16ந்தேதி)…

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடி, பின்னர்…

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்கள், சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட பல மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார். சுகாதாரத் துறையில் நிலவும்…

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

விஷேட கடமைகளுக்கு என, மேல் மாகாணத்துக்கு வெளியே இருந்து 1000 பொலிசார் நாளை ( 16) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின. இவ்வாறு அழைக்கப்பட்டுள்ள 1000 பொலிஸாரும் மே 17 முதல் 20 ஆம்…

முள்ளிவாய்க்கால் ஊர்தி பவணி!! (படங்கள்)

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி…

பால் மா விலை மீள அதிகரிப்பு ?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையினை மீண்டும் அதிகரிக்க, பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. சாதாரண பால் மா விலை மட்டுமன்றி, குழந்தைகளுக்கான பால் மாவின் விலையும் பெரும் தொகையால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிய…

இந்தியாவில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31…

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதி படைகளை ரஷியா இழந்துவிட்டது- பிரிட்டன்…

15.05.2022 16:00: நேட்டோ அமைப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடிவு செய்திருப்பதாக பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ உறுதி செய்துள்ளார். பின்லாந்துடன் நீண்ட நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரஷியா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேட்டோ…

முன்னாள் அதிபர் மரணம் – ஐக்கிய அமீரகம் செல்லும் இந்திய துணை ஜனாதிபதி..!!

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அரபு அமீரகம் செல்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து,…

சரத்பவார் குறித்து அவதூறு கருத்து – மராத்தி நடிகை அதிரடி கைது..!!

மராத்தி நடிகை கேதகி சிதாலே வேறு நபர் எழுதியது எனக்கூறி முகநூலில் சரத்பவார் குறித்து அவதூறு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் 'நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்', 'நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது' என தெரிவித்திருந்தார்.…

முள்கிரீடத்தை தலையில் ஏந்தியிருக்கும் ரணில்!! (கட்டுரை)

2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்தும், கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு எம்.பி-ஐ வைத்துக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். இலங்கையில் அரசியல், பொருளாதார…

துக்கத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பது எப்படி? (மருத்துவம்)

எங்களுடைய மனங்களுக்குத் தோன்றும் துக்கம், சந்தோஷம், பொறாமை, குரோதம், ஏக்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும், எங்களை அறியாமலேயே தோன்றுகின்றன. அதனாலேயே, இந்த உணர்வுகளால் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. துக்கம் என்பதும் இவ்வகையான…

இந்திய டீசல் வந்தடைந்தது !!

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 12 தொகுதிகளாக 4 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக டீசல் கொழும்பு துறைமுகத்தை இன்று (15) வந்தடைந்தது. இந்த டீசல், ​​டொம் ஹெல்விக் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த டீசலை துறைமுகத்தில் இருந்து…

சித்திவிநாயகர் இந்து கல்லூரித்தாயிற்கு அதிரடி இணையதளத்தின் வாழ்த்துக்கள்!!

மன்னாரம் பதியில் மாண்புடன் திகழும் கல்விக்கலைக்கூடங்களில் ஒன்றாய் தனியாய் நின்ற சித்திவிநாயகர் இந்து கல்லூரித்தாயிற்கு எமது பணிவுகள்... 63ஆவது ஆண்டு அகவையில் கால்பதித்துள்ள இவ் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியானது மேலும் சாதனைகள்…

63ஆவது ஆண்டு அகவையில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி!! (வீடியோ, படங்கள்)

மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியானது (1959/05/14) அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் தனது 63ஆவது ஆண்டு அகவைதினத்தினை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர் சங்க அலுவலகம் பாடசாலையில் இன்று (2022/05/14) பாடசாலையின் அதிபர் திரு. பாலபவான்…

உண்டியல் முறையில் நாணய பரிமாற்றம்; இருவர் கைது!!

உண்டியல் முறையினூடாக அமெரிக்க டொலரை நாணய பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்ட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ மற்றும் பில்லேவ பகுதிகளிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

பொன்னாலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!! (படங்கள்)

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுத்த இறுதி யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் நினைவேந்தல் வாரத்தில், பொன்னாலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,…

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !!

த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ…

இன்று மாலை விசேட கூட்டம் !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட அரசியல் கூட்டம் இன்று மாலை 7.00 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான…

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு…

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் "ஆச்சார்யராக அபிஷேகம்" நிகழ்வதனையிட்டு அன்னதான நிகழ்வு.. (வீடியோ, படங்கள்) பிரம்மஸ்ரீ பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா (பாஸ்கரன் ஐயா) அவர்கள் குருவருள் மற்றும் இறையருள் முன்னிற்க விஷேட தீட்ஷை, நிர்வாண…

இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறாது!!

மக்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (15) அரச பொது விடுமுறை தினமாக இருப்பதால் எரிபொருள் விநியோகம் இடம்பெறாதது இதற்குக் காரணம் என…