;
Athirady Tamil News

இன்று மாலை விசேட கூட்டம் !!

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட அரசியல் கூட்டம் இன்று மாலை 7.00 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த கூட்டம் கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.